பகீர்… ஓடும் காரில் கதறிய மனைவி… கழுத்தை நெரித்து கொன்ற கணவன்… தாயை இழந்து தவிக்கும் பிஞ்சுகள்… பதறவைக்கும் கொடூர சம்பவம்…!

Spread the love

ஆந்திர மாநிலம் கம்மம் நகரில் கள்ள உறவு சந்தேகத்தால் கணவன் தன் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொன்ற பயங்கர சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வித்யா சாகர் என்ற நபர் தனது மனைவி ரேணுகா மீது கொண்ட சந்தேகத்தின் காரணமாக இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார்.

தம்பதியினர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. ரகுநாதபாலம் பகுதி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த வித்யா சாகர் காரின் உள்ளேயே மனைவியின் கழுத்தை நெரித்து ரேணுகாவைப் படுகொலை செய்துள்ளார்.

மனைவியைக் கொன்ற பிறகு வித்யா சாகர் தனது உறவினர்களைத் தொடர்புகொண்டு, தான் இறந்துகொண்டிருப்பதாகக் கூறி நாடகமாடியுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த ரகுநாதபாலம் போலீசார், பிரகதி பள்ளி அருகே காரை நிறுத்தி வைத்திருந்த வித்யா சாகரைக் கைது செய்தனர். இச்சம்பவத்தால் இவர்களின் குழந்தைகள் தற்போது அனாதையாகி நிற்கும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

“ஐயோ யாராவது காப்பாத்துங்க”…. பிரியாணி அண்டாவில் தவறி விழுந்த ஓட்டுநர்…. ஹோட்டலில் நடந்த கொடூரம்…. நொடி பொழுதில் நடந்த துயர சம்பவம்….!

புதுச்சேரி வில்லியனூர் தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தேவநாதன் என்ற ஓட்டுநர், மதுபோதையில் உறவினரின் ஹோட்டலுக்குச் சென்றபோது கொதிக்கும் வெந்நீர் அண்டாவில்…

6 minutes ago

“ஜெயிலுக்கு போய் வந்தா அவனையும் முடிப்பேன்”…. மனைவியைக் கொன்று ஃபிரிட்ஜில் பூட்டிய கணவன்… அடுத்த நொடியே செய்த அந்த ஒரு சம்பவம்….!

அசாம் மாநிலம் கவுகாதியைச் சேர்ந்த 30 வயதான ராமானுஜ் கோஸ்வாமி என்பவர், தனது மனைவி ரியா தாலுக்தாரை (25) கொடூரமாகக்…

16 minutes ago

திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு…

40 minutes ago

ரிசப்ஷன் முடிஞ்சாச்சு… அதிகாலை 5.30 மணிக்கு மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு…. அடுத்த நிமிடமே போன போன் கால்…. திருமண மண்டபத்தில் அதிர்ச்சி….!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே 19 வயது இளம்பெண்ணுக்கும், இளைஞர் ஒருவருக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, மண்டபத்தில் திருமண…

50 minutes ago

“ஆளுங்கட்சிக்கு ஆபத்தா?”…. “1963 முதல் 2017 வரை”….. தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் நடந்த அந்த 4 பெரிய அதிர்ச்சிகள்…. ஆளுங்கட்சியை வீழ்த்திய பரபரப்பு வரலாறு….!

தமிழக அரசியலில் இடைத்தேர்தல்னாலே ஆளுங்கட்சிதான் ஜெயிக்கும் என்றொரு பரவலான பேச்சு உண்டு. அரசு அதிகாரம், நிர்வாக இயந்திரம், தேர்தல் வியூகங்கள்…

57 minutes ago

“மக்களிடம் கேட்காம பண்ண முடியாது”…. பரந்தூர் உதாரணத்தை காட்டி விஜய்க்கு திருமாவளவன் போட்ட செக்… முதலமைச்சருக்கு எதிராக திரும்பிய கூட்டணி கட்சிகள்…!

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வரும் சூழலில், இத்திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள்…

1 மணத்தியாலம் ago