பெங்களூரு யெல்லப்பா கார்டன் பகுதியைச் சேர்ந்த 40 வயதான முபாரக் பாஷா என்பவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பக்கவாதம் ஏற்பட்டு வீட்டிலேயே படுக்கையாக இருந்து வந்துள்ளார். இதனால்…
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்நூல் மாவட்டம் அம்பராபாத்தைச் சேர்ந்த புர்ஹானுத்தீன் (50) என்பவர், தனது மனைவி சபியா மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு…
உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டம் இட்வா பகுதியைச் சேர்ந்த ஹரிச்சந்திரா அக்ரஹரி (40) என்ற மின்சார ஆட்டோ ஓட்டுநர், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி…
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டம் கேதல்பூர் பன்சௌலி கிராமத்தைச் சேர்ந்த சுமித் (35) என்பவர் ஆகஸ்ட் 31 அன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் காவல்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியைச் சேர்ந்த உமாசங்கர் (42) - மம்தா (37) தம்பதிக்குத் திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகிய நிலையில், 18 வயதில் மகனும்…
கோவை மாவட்டம் அன்னூர் அருகேயுள்ள மூக்கனூர் பகுதியைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர் ரமேஷ் என்பவருக்குத் தொடர்ந்து மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி சசிபிரியாவுக்கும்…
மும்பையை அடுத்த நவிமும்பை ஐரோலி பகுதியைச் சேர்ந்த 50 வயதான பலிராம் சூர்யநாத் குஷ்வாகா என்பவரின் மனைவி சுனிதாவுக்கு, ராகுல் தஷ்ரத் பிரஜாபதி என்ற ஆட்டோ ஓட்டுநருடன்…
ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்த ஹனுமந்த ராயுடு மற்றும் சுகன்யா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ள…
திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆசிரியை அவரது கணவராலேயே வெட்டப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில்…