ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தைச் சேர்ந்த ஹனுமந்த ராயுடு மற்றும் சுகன்யா தம்பதிக்குத் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றன. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ள…
திருநெல்வேலியில் பட்டப்பகலில் நடுரோட்டில் ஒரு ஆசிரியை அவரது கணவராலேயே வெட்டப்பட்ட கொடூரச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்தில், திருமணமான ஒரே மாதத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது. உமா என்ற பெண்ணிற்கும்…
சென்னையில் மதுபோதையில் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவர் சந்தானத்தை, அம்பிகா என்ற 57 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொலை செய்த…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் பெயரிலுள்ள 2 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தை அடையவும் மனைவியே கணவரைக் கொலை செய்த கொடூரச்…
தெலங்கானா மாநிலம் அச்சம்பேட்டை பகுதியில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் பத்மா (30), தனது கணவர் லக்ஷ்மன் நாயக்கை (38) கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். பத்மாவிற்கும்…
மதுரை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பெரியார் பகுதியைச் சேர்ந்த…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பூர்ணிமா (36) என்ற பெண், தனது 22 வயது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவன் அசோக்கை (45) கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தனியார் பல்கலைக்கழகத்தில் மேலாளராகப்…
ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம்பாளையத்தில் வசித்து வந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி பரிமளா. ஸ்ரீதருக்கு, மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவருடன் நட்பு…