கணவர் கொலை

திருமணமான 30 நாட்களில் கணவனுக்கு எமன்…! கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த பயங்கரம்…! பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்கரௌலி மாவட்டத்தில், திருமணமான ஒரே மாதத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொலை செய்த மனைவியின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது. உமா என்ற பெண்ணிற்கும்…

6 மாதங்கள் ago

“5 நாட்கள் கணவரின் சடலத்துடன் ஒரே வீட்டில்…” சித்திரவதை தாங்க முடியாமல் தவித்த மனைவி… கால்வாயில் வீசிய போது சிக்கிய சம்பவம்… பகீர் பின்னணி…!!

சென்னையில் மதுபோதையில் தன்னைத் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த கணவர் சந்தானத்தை, அம்பிகா என்ற 57 வயது பெண் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொலை செய்த…

6 மாதங்கள் ago

“காதலனுடன் ஜாலியா இருக்கலாம்…” ரூ,2 கோடிக்கு ஆசைப்பட்ட மனைவி..! கணவரை கொன்று ஒரே ஒரு போட்டாவால் சிக்கிய பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் அருகே, கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழவும், கணவரின் பெயரிலுள்ள 2 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தை அடையவும் மனைவியே கணவரைக் கொலை செய்த கொடூரச்…

8 மாதங்கள் ago

கேஷுவலாக பள்ளிக்கு சென்ற ஆசிரியர்…!! “என் கணவர் இறந்துட்டாரு…” அழுது புலம்பி நாடகம்…. கடைசியில் வெளியான பகீர் தகவல்கள்…!!

தெலங்கானா மாநிலம் அச்சம்பேட்டை பகுதியில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றும் பத்மா (30), தனது கணவர் லக்ஷ்மன் நாயக்கை (38) கள்ளக்காதலனுடன் சேர்ந்து படுகொலை செய்துள்ளார். பத்மாவிற்கும்…

9 மாதங்கள் ago

மதுரையில் நள்ளிரவு கொடூரம்…! போதையில் ரகளை செய்த கணவன்…. சுத்தியலால் தலையிலேயே அடித்துக்கொன்ற மனைவி…! பகீர் பின்னணி…!!

மதுரை அருகே மது போதையில் ஏற்பட்ட தகராறில், கணவரைச் சுத்தியலால் அடித்துக் கொலை செய்த மனைவியைப் போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை திருநகர் பெரியார் பகுதியைச் சேர்ந்த…

9 மாதங்கள் ago

22 வயது காதலனுக்காக கணவனை கொன்ற 36 வயது மனைவி….! உடைகளை மாற்றி மாரடைப்பு வந்ததாக நாடகம்…. வசமாக சிக்கியது எப்படி…?

ஹைதராபாத்தைச் சேர்ந்த பூர்ணிமா (36) என்ற பெண், தனது 22 வயது கள்ளக்காதலனுடன் இணைந்து கணவன் அசோக்கை (45) கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தனியார் பல்கலைக்கழகத்தில் மேலாளராகப்…

9 மாதங்கள் ago

“கணவரின் நண்பருடன் உல்லாசமாக இருந்த மனைவி…” நேரில் கண்ட கணவர்… கடைசியில் நடந்த பயங்கரம்…!!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம்பாளையத்தில் வசித்து வந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி பரிமளா. ஸ்ரீதருக்கு, மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவருடன் நட்பு…

10 மாதங்கள் ago

அதிர்ச்சி..! பட்டப்பகலில் கணவன் மீது பெட்ரோலை ஊற்றி… உயிரோடு தீ வைத்து எரித்த 2 மனைவிகள்… நெஞ்சை பதறவைக்கும் காட்சி வைரல்..!!

தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பீம்கல் மண்டலத்திற்கு உட்பட்ட தேவக்கபேட்டா கிராமத்தில், ஒரு கணவர் தனது இரண்டு மனைவிகளால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை…

10 மாதங்கள் ago

ஆசைக்கு இடையூறாக இருந்த கணவர்… தாயும், மகளும் சேர்ந்து எடுத்த முடிவு… வீட்டில் பிணமாக தொங்கிய கணவரால் வந்த சந்தேகம்… திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த அடையார் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜய். 27 வயதான இவர் டிரைவர். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்து திருமணம்…

10 மாதங்கள் ago