பகீர்… சேலை கேட்கப் போய் நேர்ந்த கொடூரம்… கணவரை பிரஷர் குக்கரால் தலையிலேயே… அடித்துக் கொன்ற மனைவி…!!

Spread the love

மும்பையை அடுத்த பத்லாப்பூர் கிழக்கு சிர்காவ் பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாற்றுத்திறனாளி ஹரி ராம் சிங் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணைக்குப் பிறகு ஹரி ராம் சிங்கின் மனைவி சுனிதா தேவியைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தன்று சுனிதா தேவி தனது கணவரிடம் புதிதாகச் சேலை வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சேலை வாங்கித் தராத ஆத்திரத்தில் இந்த அசம்பாவிதம் நடந்ததா அல்லது இந்த கொலையின் பின்னணியில் வேறு ஏதேனும் வலுவான காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சுனிதா தேவியை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுனிதா தேவியை வரும் 29-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கொலையின் உண்மையான பின்னணியைக் கண்டறிய போலீசார் அவரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Swetha

Recent Posts

“யார் சாமி நீ… 3 நாள் ஃபர்ஸ்ட் மனைவி… 3 நாள் செகண்ட் மனைவி… 1 நாள் லீவ்…!” – 2 மனைவிகளுடன் கணவன் வாழ… பஞ்சாயத்து போட்ட வினோத கண்டிஷன்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டம் தாடியால் கிராமத்தைச் சேர்ந்த முகமது நசாகத் என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு…

2 minutes ago

நீட், நெட் முறைகேடுகளால் வெடித்த போராட்டம்… 10 ஆண்டுகளில் 152 வினாத்தாள் கசிவு…! மத்திய அரசை தோலுரித்த ராகுல் காந்தி…!!

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் போட்டித் தேர்வுகள் மற்றும் அரசுப் பணித் தேர்வுகளின் வினாத்தாள்கள் சுமார் 152 முறை கசிந்துள்ளதாகக்…

12 minutes ago

அதிர்ச்சி…! ஜே.சி.பி ஏறி இறங்கி கொடூர விபத்து… மேலூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-வின் மகன் துடிதுடித்து பலி…! சென்னையில் சோகம்…!!

சென்னை வேளச்சேரியில் தங்கி, தனியார் சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியின் முன்னாள்…

16 minutes ago

ஹார்முஸ் ஜலசந்தியில் வெடித்த பதற்றம்…! “ஒரு அடி நகர்ந்தால் டெஹ்ரானை தரைமட்டமாக்குவோம்…” செக் வைத்த அமெரிக்க அதிபர்…. ஈரானுக்கு ட்ரம்ப் கொடுத்த பகீர் வார்னிங்…!!

ஹார்முஸ் ஜலசந்தியில் பயணிக்கும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் உள்ள பாலங்கள் மற்றும் மின்…

22 minutes ago

“பகீர்… இரவில் பாட்டியுடன் தூங்கிய… 17 வயது சிறுவன்… காலையில் நேர்ந்த விபரீதம்…! நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…! கடலூரில் பெரும் பரபரப்பு…!”

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது 17 வயது மகன் குரு பிரசாத், தினமும்…

27 minutes ago

முதல் நாள் வசூல் இத்தனை கோடியா…? பாக்ஸ் ஆபீஸில் வீசிய ஜனநாயகன் புயல்…! தி கோட் சாதனையை தகர்த்து எறிந்த விஜய்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!

முதலமைச்சர் விஜய்யின் தீவிர அரசியல் நுழைவுக்கு முன்பான கடைசிப் படமான ‘ஜனநாயகன்’, தணிக்கைக் குழுப் பிரச்சினைகளால் தாமதமாகி, கடுமையான எதிர்பார்ப்புகளுக்கு…

32 minutes ago