கர்நாடக மாநிலம் பெங்களூரில் சுட்ட குண்டே பால் யா பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) தன் மனைவி ஸ்ருதியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படியான நிலையில் சம்பவத்தன்று பாஸ்கர் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஸ்ருதி பூரிக்கட்டையால் பாஸ்கரை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த பாஸ்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் போலீசில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது உயிரிழந்து விட்டதாக மனைவி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் கணவனை அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…
2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…
திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…