தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள சப்பானிப்பட்டி கிராமத்தில் பனைத் தொழிலாளர்கள் சார்பாக பனை மரங்களுக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் பனை விழா இன்று நடைபெற்றது. அப்போது பாரம்பரிய முறைப்படி பனை மரத்திலிருந்து கல் இறக்கப்பட்டு படையல் வைக்கப்பட்டது. வழிபாடு முடிந்த பிறகு அங்கிருந்த பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கள் வழங்கப்பட்டது.
சிறுவர்கள் கள் பருகுவதை கண்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக பேசிய பனைத் தொழிலாளர்கள், கள் என்பது போதைப்பொருள் கிடையாது. அது ஒரு சத்தான இயற்கை உணவுப்பொருள் என்று கூறி தங்களுடைய செயலை நியாயப்படுத்தினர். தற்போது இந்த விவகாரம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் 'விசில்' சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்கு உருக்கமான கடிதம்…
பெரம்பலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செங்குணம் கிராமப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில்…
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2026 போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் நட்சத்திரம் திலக் வர்மா தனது…
தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…
பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி தங்கள் பணத்தைப் பெற வாரக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை; 'EPFO 3.0' என்ற புதிய டிஜிட்டல்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய காலணி வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு சிறுவன் தனது தம்பியைக் கத்தரிக்கோலால் குத்திக்…