2026-ஆம் ஆண்டுக்கான பிசிசிஐ-யின் புதிய வீரர்கள் ஒப்பந்தப் பட்டியலில், இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஊதியத்தில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ‘A+’ பிரிவில் இருந்து ஆண்டுக்கு ₹7 கோடி சம்பளம் பெற்று வந்த இவர்களது ஊதியம், தற்போது ₹3 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து இருவரும் ஓய்வு அறிவித்ததே இந்த அதிரடி மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…