தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த முக்கியத் தகவலை வெளியிட்டுள்ளார். கோட்டை முதல் குமரி வரை தற்போது தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதுதான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக உள்ளதாகத் தெரிவித்த அவர், மார்ச் 10-ஆம் தேதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறலாம் என்றும் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…
மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…
இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…
திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…