ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 411 ரன்கள் குவிக்க, 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
ஹோட்டல் ஒன்றில் இளம் பெண்ணுடன் இருந்த சர்பஞ்ச் (ஊராட்சி மன்றத் தலைவர்) கணவரை அவரது மனைவி கையும் களவுமாகப் பிடித்து…
கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச மோதல்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. விலை…
மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…
சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…
பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…