விசில் போடு மச்சி..! “கிரிக்கெட்டில் நமது ஆதிக்கம் தொடர்கிறது” ‘யுனிவர்சல் பாஸ்’ விராட் கோலி வாழ்த்து மழையில் நனையும் U19 சாம்பியன்கள்..!!

Spread the love

ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான 50 ஓவர் இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 411 ரன்கள் குவிக்க, 412 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியால் 311 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விராட் கோலி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு வாழ்த்துகள். இளையோர் கிரிக்கெட்டிலும் அதற்கு அப்பாற்பட்ட தளங்களிலும் நமது ஆதிக்கம் தொடர்கிறது. முழு அணிக்கும் மற்றும் ஸ்டாஃப்களுக்கும் எனது பாராட்டுகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

தங்கம் 70% சரிவா?.. ஒரே மாதத்தில் தலைகீழான தங்கம் விலை.. பதறாதீங்க! அடுத்து நடக்கப்போவது இதுதான்.. ஆனந்த் சீனிவாசன் சொன்ன அந்த ஒரு ரகசியம்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே சர்வதேச மோதல்கள் மற்றும் பொருளாதாரச் சூழல் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. விலை…

4 minutes ago

நள்ளிரவில் ஒரே அலறல்..! பெத்த புள்ளையவே தலைகீழா தொங்கவிட்டு.. விடிய விடிய 8 மணி நேரம் பிணத்தோடு… கோவிலுக்கு சென்று 10 நிமிடம்… குடிகார கணவனால் மனைவி செய்த பயங்கரம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் பகுதியில் குடிகார கணவன் செய்த கொடூரத்தால், மனைவியே அவனைக் அடித்துக் கொலை செய்த துயரச்…

6 minutes ago

“போலீஸா இருந்தா என்ன.. அடிங்கடி அவள” மகளுடன் காய்கறி வாங்க சென்ற பெண் போலிஸுக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பயங்கரம்..!!

சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…

10 minutes ago

விடிய விடிய மாறிய தலைவிதி.. விழித்து பார்த்தால் அக்கவுண்ட்டில் ₹294 கோடி… ஒரே இரவில் நான் கோடீஸ்வரன்.. செக் அவுட் செய்த இளைஞருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…

11 minutes ago

இனி தாலுகா அலுவலகம் பக்கம் போகவே வேண்டாம்..! 30 நாளில் வீடு தேடி வரும்… தமிழக அரசின் அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…

19 minutes ago