தமிழகத்தில் கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு இந்த மாதம் நேர்காணல் நடைபெற இருந்தது. இந்த நேர்காணல் அரசிடம் இருந்து வயது நிர்ணயம் செய்வது தொடர்பான புதிய அறிவுரைகளை பெறப்பட்டுள்ள காரணங்களுக்காக தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் திருத்தப்பட்ட வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு பணிநீய மனம் தொடர்பான நடைமுறைகள் விவரம் பிறகு அறிவிக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று பணிக்கான வயது வரம்பை உயர்த்தி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொது பிரிவினருக்கான வயது 32, BC, MBC, DNC பிரிவினருக்கான வயது 39, எஸ்சி எஸ்டி மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை வருவாய்த்துறை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…
திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…
சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்ற…