சிறகடிக்க ஆசை தொடரின் நேற்றைய எபிசோடில் மீனாவுக்கு புது ஆர்டர் கிடைத்துவிட்டது அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று அவருக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண் மீனாவுக்கு எதிராக விஜயாவை தூண்டிவிடுகிறார். அவரும் அதற்கு சரி என்று கூறி மீனாவை அந்த ஆர்டர் முடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார். அதோடு நேற்றைய எபிசோடு முடிந்தது.
இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டில் ஆர்டர் கிடைத்ததை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஹாஸ்பிடலில் சீதா அந்த போலீஸ்காரர் அம்மாவை பார்த்து கவனித்துக் கொண்டு வருகிறார். அப்போது மீனா போன் செய்து சீதா நாளைக்கு பெரிய ஆடர் இருக்கு நீயும் என் வந்துடு பூ கட்டுற அக்கா எல்லாரையும் கூட்டிட்டு வந்துடு என்று கூறுகிறார்.
அடுத்ததாக முத்துவரிடம் பூ மூட்டை எல்லாம் வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன் நீங்க அதை எடுத்து மண்டபத்துல கொண்டு வச்சிருங்க என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனாவுக்கு தொழில் போட்டியாக இருக்கும் பெண் விஜயாவுக்கு போன் செய்து இன்னைக்கு தான் மீனாவுக்கு பெரிய ஆர்டர் அவளை வெளியே போகாமல் தடுத்து வைங்க அப்பதான் உங்களுக்கு கீழ அவ இருப்பா என்று தூண்டிவிடுகிறார்.
விஜயாவும் மீனாவை எப்படியாவது வீட்டில் இருக்க வைக்க வேண்டும் அதற்கு முதலில் எல்லோரையும் வீட்டை விட்டு கிளம்ப சொல்ல வேண்டும் என்று அனைவரையும் அவசர அவசரமாக சாப்பிட விடாமல் கூட மனோஜ் ரவி அண்ணாமலை எல்லோரையும் வீட்டை விட்டு வெளியே வேலைக்கு செல்லும்படி அனுப்பி வைத்து விடுகிறார். இறுதியாக வீட்டில் மீனா மட்டும் தனியாக இருக்கிறார். அப்போது கீழே விழுந்து கையில் அடிபட்ட மாதிரியும் விஜயா கத்திக் கொண்டிருக்கிறார். மீனா ஓடிவந்து என்ன ஆச்சு அத்தை என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு இன்றைய எபிசோடு முடிந்தது.
பரோடா வங்கி 2,482 வங்கி அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு மட்டும் 132…
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், முதலமைச்சர் விஜய் தினமும் 18 முதல் 20 மணிநேரம் வரை…
கூட்டுறவுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதில் அரசு புதிய மாற்றங்களை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, தகுதியான பயனாளிகளின் இறுதிப் பட்டியலைத்…
மினி கேஸ் அடுப்புகளைப் பயன்படுத்துவோர் எப்போதும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கேஸ் கேனிஸ்டரில் சிறிய பள்ளம், துருப்பிடித்த அடையாளம்…
தொழிற்சாலைகளிலும் ஆலைகளிலும் இயந்திரங்களுடன் பணிபுரியும்போது, எதிர்பாராமல் ஏற்படும் ஆபத்துகளை முன்னரே கணிப்பது மிகவும் முக்கியம். ஒரு விவேகமான பணியாளர், தான்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பழைய பகை காரணமாக 35 வயது நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். சிக்கந்திராராவ்…