கரூர் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் பயணித்த பேருந்தின் சிசிடிவி காட்சிகளை தான் தோன்றிமலை சிபிஐ அலுவலகத்தில் விஜய் தரப்பு ஒப்படைத்தது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணையில் பிரச்சார பேருந்தின் சிசிடிவி காட்சிகளை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்க சிபிஐ கோரி இருந்தது. இந்நிலையில் அது தொடர்பான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்கை தமிழக வெற்றிக்கழகம் அலுவலகத்தில் உதவியாளர் குரு சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.
பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…
33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…
35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…
பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…