35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து கொண்டு ஒட்டுமொத்த கிராமத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 4 முதல் 5 ஆண்டுகளாக ரகசியக் காதல் உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. வயது வித்தியாசம் ஒரு தடையாக இருந்தாலும், அதைப்பற்றிக் கவலைப்படாமல் இருவரும் தங்கள் காதலைத் தொடர்ந்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஒரு நாள் இரவு அந்தப் பெண் தன் குடும்பத்தினருக்குத் தெரியாமல், வீட்டை விட்டு வெளியேறி அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவர் தனது காதலனைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. நள்ளிரவில் பெண் வீட்டில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினரும், கிராம மக்களும் அவரைத் தேடி அலைந்துள்ளனர்.
இறுதியில், கரும்புத் தோட்டத்தில் அந்த இளைஞனுடன் அவர் தனியாக இருப்பதை கிராம மக்கள் கண்டுபிடித்து, இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த கிராமமே ஸ்தம்பித்துப் போனது. கிராம மக்களின் முன்னிலையில் எழுந்த பெரும் பரபரப்பைத் தொடர்ந்து, வேறு வழியின்றி அவர்கள் இருவருக்கும் உடனடியாகத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
நெல்லையில் 5 வயது பெண் குழந்தையின் கண்முன்னே இளம்பெண் ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை…
விஜய் முதலமைச்சர் ஆகக் கூடாது எனத் தான் தடுக்க முயன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் மிகக் கடுமையான வார்த்தைகளில்…
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், அந்த நிலையை அடைவதைத் தான் தடுக்க முயன்றதாகப் பரவும் வதந்திகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி…
டெல்லியின் புகழ்பெற்ற 'சோர் பஜார்' என்ற பெயரைக் கேட்டாலே, மலிவான பொருட்கள் மற்றும் மோசடி பற்றிய பிம்பங்களே பலரது மனதில்…
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவர் மீது தனக்குப் பொறாமை இருப்பதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு…
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதி மற்றும் வாக்காளர்கள் குறித்து திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன்…