Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் அர்ணவ், ரவீந்தரை சீண்டி பார்த்த சத்யா, ஜெஃப்ரி.. சூடு பிடிக்கும் சண்டை.. வெளியான ப்ரோமோ..!

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. கமல்ஹாசன் அளவுக்கு நிகழ்ச்சியை எந்தவித குறையும் யாரும் சொல்லாத அளவுக்கு விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இருந்த போதும் சில கலவையான விமர்சனங்களும் கிடைத்து வருகின்றன. இந்தப் போட்டியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது ஆறு போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்குள் நுழைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாக டபுள் எபிக்ஷன் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த வாரமும் டபுள் எவிக்ஷன் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நடந்த டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் ராயன் வெற்றி பெற்ற நேரடியாக இறுதிச்சுற்றுக்கு சென்ற நிலையில் அடுத்ததாக தீபக், அருண், முத்துக்குமரன், பவித்ரா, ஜாக்குலின், VJ விஷால் மற்றும் சௌந்தர்யா என ஏழு பேர் இந்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகிய இருந்தனர். இந்த நிலையில் தீபக் மற்றும் அருண் இருவரும் அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து எலிமினேட் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஏற்கனவே கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்கள் வீட்டுக்குள் வந்துள்ள நிலையில் இன்று போட்டியாளர்கள் சத்யா மற்றும் ஜெஃப்ரி ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும் இருவரும் சேர்ந்து அர்ணவ் மற்றும் ரவீந்தரை கிண்டல் செய்கின்றனர். உடனே ரவிந்தர் உங்களைவிட எங்களுக்கு பயங்கரமா fun பண்ண தெரியும் என்று கோபத்துடன் கூறுகிறார். அது தொடர்பான ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

 

Nanthini

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

3 மணத்தியாலங்கள் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

3 மணத்தியாலங்கள் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

3 மணத்தியாலங்கள் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

3 மணத்தியாலங்கள் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

3 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

3 மணத்தியாலங்கள் ago