“விஜய்க்கு இலவச பாஸ் இருந்தும் ஏன் இந்த அதிரடி முடிவு…? பேருந்தில் நடத்துநரை அதிர வைத்த சம்பவம்… பஸ்சில் அரங்கேறிய பரபரப்பு பின்னணி…!!”

Spread the love

தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட 300 புதிய அரசுப் பேருந்துகளின் சேவைகளை முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். பின்னர், அங்கிருந்து பெரம்பூர் செல்லும் ’29ஏ’ வழித்தடப் பேருந்தில் ஏறி, கலங்கரை விளக்கம் வரை அவர் பயணம் செய்தார். அப்போது, பேருந்து நடத்துநரிடம் தனது சொந்தப் பணத்தைக் கொடுத்து டிக்கெட் எடுத்துக்கொண்டார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனைவருக்கும் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிப்பதற்கான ‘எம்எல்ஏ பாஸ்’ வழங்கப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, முதல்வர் விஜய் எதற்காகப் பாஸைக் காட்டாமல் தனியாகப் பணம் கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர்.

அரசுப் பேருந்தில் பயணிக்கும்போது சாதாரண எளிய மனிதராக, விதிகளுக்கு உட்பட்டுப் பயணிக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் டிக்கெட் எடுத்ததாக ஒரு தரப்பினர் பாராட்டுகின்றனர். அதே சமயம், பேருந்து பயணத்தின்போது நடத்துநரைத் தன் அருகில் அமரச் செய்து, அவர்களின் பணிச் சூழல் மற்றும் தேவைகள் குறித்தும் முதல்வர் விஜய் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Swetha

Recent Posts

பற்றி எரியும் அதிமுக… அடுத்தடுத்து உடையும் விக்கெட்டுகள்…! கூடாரத்தைக் காக்க எடப்பாடி எடுத்த அந்த ‘ஒரே ஒரு’ மரண மாஸ் முடிவு…!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர்…

8 மணத்தியாலங்கள் ago

விரல்களை இழந்து தவித்த… பாவா லட்சுமணனுக்கு உதவிக்கரம் நீட்டிய.. அமைச்சர் ராஜ்மோகன்…!

தமிழ் திரையுலகில் 'மாயி', 'வசீகரா', 'கன்னி ராசி' உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகர் பாவா…

9 மணத்தியாலங்கள் ago

விமான நிலையத்தில் பகல் கொள்ளை..? 7 நிமிட விதியை மீறி… பயணிகளிடம் கட்டாய வசூல்… ஆதாரத்துடன் சிக்கிய ஊழியர்கள்…!!

வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தில், இலவசமாக வாகனங்களை இயக்கும் நேர வரம்பிற்குள்ளேயே ஊழியர்கள் சட்டவிரோதமாக…

9 மணத்தியாலங்கள் ago

லைக்குகாக இப்படியா?… ஒரு நொடி தவறினாலும் அவ்ளோதான்..! நூற்றுக்கணக்கான அடி ஆழப் பள்ளத்தாக்கு… நீர்வீழ்ச்சி விளிம்பில் உயிரைப் பணயம் வைத்த பெண்… நெட்டிசென்கள் அதிர்ச்சி…!!

சமூக ஊடகங்களில் லைக்ஸ் மற்றும் வியூஸ்களுக்காக மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது தற்போதைய ட்ரெண்டாக…

9 மணத்தியாலங்கள் ago

கண்ணீர் விட்ட குடும்பங்கள்… 41 உயிர்கள் பலியான அந்த இடத்திற்கு நேரில் செல்லும் முதல்வர்… கரூரில் நடக்கப்போகும் அந்த பயங்கர ட்விஸ்ட்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய் வரும் ஜூலை 10ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.…

9 மணத்தியாலங்கள் ago

ஷாக்.. மாதம் ரூ 71,000 காலியாகுதா…?! பெங்களூர் சாப்ட்வேர் இன்ஜினியர்… வெளியிட்ட பகீர் வீடியோ..!

பெங்களூரைச் சேர்ந்த அஞ்சலி என்ற மென்பொருள் பொறியாளர் , அங்கு தான் வசிப்பதற்காக ஒரு மாதத்திற்குச் செய்யும் ரூ 71,000…

9 மணத்தியாலங்கள் ago