தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் சேதுபதி இப்போது தெலுங்கு இந்தி என எந்த மொழி படத்திலும் நடிக்க தயாராகி விட்டார். சமீபத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். மேலும் தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோடு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இப்போது விஜய் சேதுபதி இந்தி படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது. இந்தியில் வெளியான டங்கல் படத்தின் இயக்குனர் நித்திஷ் திவாரி. இப்போது அவர் இராமாயணம் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதில் யஷ் நாயகனாகவும் சாய்பல்லவி நாயகியாகவும் நடிக்கின்றனர். ரன்வீர் கபூரும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் இப்போது விபீஷணன் கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…