கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு விஜய், ஆதவ், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் முடிவு எடுத்திருப்பதாக நேற்று கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக, கரூர் செல்வதற்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆதவ் அர்ஜூனா மனுத்தாக்கல் செய்துள்ளார். பாதுகாப்பு உறுதியான உடனே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பப்பட்ட நிலையில், சற்றுமுன் சம்பவம் நடந்து 34 மணி நேரத்திற்கு பின் விஜய் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். சனிக்கிழமை இரவு வீட்டிற்கு சென்ற அவர் இன்று வீட்டிற்கு வெளியே வந்துள்ளார்.
இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வடக்கே அமைந்துள்ள நீர்கொழும்பு சிறைச்சாலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. சிறைக்குள் இருக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ராமர் கோயிலில், பக்தர்களின் காணிக்கை பணத்தில் பெரும் முறைகேடு மற்றும் திருட்டு…
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணிக்கு நேர்ந்த மின்தடை சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில்…
உலகக் கோப்பை கால்பந்து 2026 தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 (Round of 16) சுற்றில், நார்வே அணியிடம் 2-1…
ஜம்மு-காஷ்மீரின் டோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் விளைவித்துள்ளது. இதனால்…
கோயம்புத்தூர்-பாலக்காடு சாலையில் உள்ள மஞ்சப்பள்ளம் காட்டுப்பகுதியில் 25 வயதான பர்ஷா என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டு, நிர்வாண நிலையில் சடலமாகக்…