“இனி வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பும் போது இத பண்ணலனா”… அவ்ளோதான்! வந்துவிட்டது புதிய ரூல்ஸ்…. வாட்ஸ்அப்-பின் வந்த அதிரடி மாற்றம்..!

Spread the love

வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு வசதியை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஏற்கனவே இருக்கும் ‘வியூ ஒன்ஸ்’ (View once) புகைப்பட மற்றும் வீடியோ அம்சத்தைப் போலவே, இனி ‘வியூ ஒன்ஸ்’ மெசேஜ் (View once text) அனுப்பும் புதிய வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அம்சத்தின் மூலம் நாம் அனுப்பும் குறுஞ்செய்திகளைப் பெறுபவர் ஒருமுறை மட்டுமே படிக்க முடியும், அதன் பிறகு அந்த மெசேஜ் தானாகவே மறைந்துவிடும்.

தற்போது இந்த வசதி முதற்கட்டமாக ஒருசில ஐபோன் (iOS) பயனர்களுக்கு மட்டும் சோதனை முயற்சியாக (Beta testing) வழங்கப்பட்டுள்ள நிலையில், மிக விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்கள் உள்ளிட்ட அனைத்து வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கும் இந்த சிறப்பான அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“எங்க நாட்டுக்கு நாங்கதான் ராஜா… நான் சொல்றத தான் கேப்பாங்க”…. ட்ரம்பிற்கு நெதன்யாகு கொடுத்த மரண மாஸ் பதிலடி…. உலக அரசியலில் பரபரப்பு…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அறிவுறுத்தல்களின்படியே இஸ்ரேல் செயல்படுகிறது என்ற கூற்றுகளை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.…

3 minutes ago

“500 பேர் வர்ற கோயிலுக்கு 10 கோடி-ல கார் பார்க்கிங்கா?”… சட்டசபையில் பொங்கிய அமைச்சர் ரமேஷ்…. சேகர்பாபு கொடுத்த அதிரடி பதில்…!

தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் மற்றும் கோயில் நிதி பயன்பாடு குறித்து தற்போதைய அமைச்சர் ரமேஷ்…

15 minutes ago

“அங்கேயே தங்க வச்சது தான் தப்பா போச்சு”… பெரியபாளையம் இறால் ஆலையில் நடந்தது என்ன?… அம்பலமான அதிர்ச்சி உண்மை…!

பெரியபாளையத்தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர அம்மோனியா வாயு கசிவு விபத்து, பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.…

32 minutes ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பழிதீர்க்கப் போட்ட பயங்கர ஸ்கெட்ச்… நடுவழியில் தூக்கிய தனிப்படை… அரக்கோணத்தில் சிக்கிய ‘ஒற்றைக்கண்’ ரவுடி…!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் கே.பி நகர் பகுதியில் வசித்து வரும் பிரபல ‘ஏ ப்ளஸ்’ பிரிவு ரவுடியான ஜெயபால் (என்ற)…

37 minutes ago

“இதனால் ஒன்றும் ஆகாது”… திருப்பூர் பள்ளி மாணவியிடம் கைவரிசை காட்டிய ஊழியர்… இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி…!

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 12-ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவிக்கு…

47 minutes ago

“60 வயதில் வக்கிர புத்தி.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்”… அலறல் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அக்கம் பக்கத்தினர்.. உள்ளே கண்ட ரத்தக் கறை காட்சி…!

மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் இரு முதியவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம்…

51 minutes ago