தேர்தல் முடிவடைந்த இரண்டே நாட்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மேற்கொண்டுள்ள அதிரடி கட்சிப் பதவி மாற்றங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நள்ளிரவு 1 மணி அளவில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கட்சியின் மாநிலப் பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜியும், மாநில முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாசும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பு சட்டமன்ற உறுப்பினர்களான இவர்களுக்கு, சமீபத்திய தேர்தலில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாதது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர்களின் அதிருப்தியைப் போக்கும் வகையிலும், கட்சியை வலுப்படுத்தும் நோக்கிலும் இந்த முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…