பிரபல பத்திரிகையாளர் உமாபதி youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, KPY பாலா சர்வதேச கைக்கூலி என்றும் அவர் வாங்கிய ஆம்புலன்ஸ்கள் அனைத்தும் போலியானவை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதில் அளித்த KPY பாலா, “என்னை சர்வதேச கைக்கூலி என்று எல்லாம் சொல்கிறார்கள். இது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. நான் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுக்கிறேன் என்றால் அதை அவர்களுடைய பெயரில் மாற்றிக் கொள்வார்கள்.
அதனால் வண்டி நம்பரை மறைத்து கொடுப்பேன். நான் வாங்கி கொடுத்த அனைத்து ஆம்புலன்ஸ்களுமே நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தவறான நம்பர் என்றால் ஆம்புலன்ஸ் எப்படி ஓடும். இதுவரை நான் செய்த அனைத்து உதவிகளையும் என்னுடைய சொந்த காசு, நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் தான் செய்து வருகிறேன். சர்வதேச கைக்கூலி என்றால் என்னவென்று கூட எனக்கு தெரியாது” என்று வேதனையுடன் பேசியுள்ளார்.
வெற்றிகரமான படங்களைத் தந்த இயக்குநர் மு.களஞ்சியம் நடிகர் கார்த்திக் தனது திரைப்படத்தில் நடித்தபோது கொடுத்த தொல்லைகள் குறித்துப் பேட்டி ஒன்றில்…
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அந்த வீடியோவில், இரண்டு குழந்தைகள் ஒரு பாம்புடன் ஒரு…
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…