மாப்பிள்ளை வீட்டுக்கு எல்லாத்தையும் அனுப்பிட்டாங்க.. என் கல்யாணம் நின்னு போச்சு… தற்கொலைக்கு முன் பெண் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், சலூன் மேலாளராகப் பணியாற்றி வந்த ரத்னா சிங் (31) என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மங்கள் யாதவ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மே 12 அன்று தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் ரத்னா சிங் ஒரு வீடியோவைப் பதிவு செய்துள்ளார். அதில் தொழிலதிபர் சரத் சிங், அவரது மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அவர்களது கூட்டாளிகள் தன்னை மனரீதியாகக் கடுமையாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் ஹோட்டல் மற்றும் சலூனை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சுதிர் குமார் சிங் அளித்துள்ள புகாரின்படி, தொழிலதிபர் சரத் சிங் தனது மகளைத் தொடர்ந்து சுரண்டி வந்ததாகவும், அதற்கு அவள் எதிர்ப்புத் தெரிவிக்கும் போதெல்லாம் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ரத்னா சிங்கிற்கு வேறொரு இடத்தில திருமணம் நிச்சயிக்கப்பட்ட போது, சரத் சிங் அவர்களின் தனிப்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் வீடியோ பதிவுகளை மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி அந்தத் திருமணத்தை நிறுத்தினார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்போது முக்கியக் குற்றவாளிகளான சரத் சிங் மற்றும் அவரது மனைவி பல்லவி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

Soundarya

Recent Posts

எனக்கு பில்லி சூனியம் வச்சாங்க… ரத்த வாந்தி எடுத்தேன்… நான் அனுபவிச்ச கொடுமை இருக்கே.. கண்ணீர் விட்டு கதறிய ரவி மோகன்..!!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்), நேற்று ஊடகங்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் விட்டு…

18 minutes ago

பொய் வழக்குகள், 6 ஆண்டு கால சித்திரவதை..! கரும்புள்ளி வைத்த நீதிமன்றத் தேதி… காட்டுக்குள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இன்ஜினியர் எடுத்த பகீர் முடிவு..!!

33 வயதான பொறியாளர் பிரத்யும்ன் யாதவ், புதியா மாதா கோவில் அருகிலுள்ள குஸ்மி காட்டுப் பகுதியில் தனது வாழ்க்கையை முடித்துக்…

26 minutes ago

காதலுக்கு ஏது தடை..? தீ விபத்தில் காயமடைந்த காதலி… மருத்துவமனையிலேயே தாலி கட்டிய காதலன்.. இணையத்தில் வைரல் வீடியோ.. வாழ்த்தும் நெட்டிசன்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பாலிவுட்டின் புகழ்பெற்ற 'விவாஹ்' திரைப்பட பாணியில் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நெகிழ்ச்சியான திருமணச் சம்பவம்…

43 minutes ago

நள்ளிரவில் கரும்புத் தோட்டத்தில்.. 22 வயது இளைஞரோடு 35 வயது பெண்.. கிராமமே அதிர்ந்து போன பரபரப்பு சம்பவம்..!!

35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தன்னை விட பல ஆண்டுகள் இளையவரான 22 வயது இளைஞரைத் திருமணம் செய்து…

48 minutes ago

‘டிஎஸ்பி சார்’ கேட்சை விட்டதால் மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய கேகேஆர் ஓபனர்.. ட்ரெண்டாகும் மீம்ஸ்கள்…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டியில், கொல்கத்தா அணியின்…

1 மணத்தியாலம் ago

அட கொடுமையே.. “ஆபீஸ்க்கு கார்ல வந்தா காசு குடு!”… ஐடி ஊழியர்களுக்கு வந்த புது சோதனை… பெங்களூர் டெக்கீஸை கதறவிடும் புது ரூல்…!

பெங்களூரின் முக்கிய ஐடி நிறுவனங்கள் அமைந்துள்ள வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள்…

1 மணத்தியாலம் ago