அஜித் மறு பெயர் தாமதம் என்று கூறும்படி ஆகிவிட்டது. அஜித்தின் படப்பிடிப்பு தொடங்கினால் போதும் ஒரு அப்டேட் வருவதற்கு ஆறு மாத காலமாகும், அடுத்த அப்டேட் ஒரு வருடம் கழித்து தான் வரும். அஜித்தின் படத்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எடுப்பார்கள். விவேகம், வலிமை, துணிவு இது போன்ற பல படங்கள் ரசிகர்கள் அப்டேட் கேட்டு தயாரிப்பாளர் பின்னாடியும் இயக்குனர் பின்னாடியும் பலமுறை சுற்றி திரிந்து உள்ளார்கள். இருப்பினும் எந்த ஒரு அப்டேட்டும் வராது.
தற்போது துணிவு படத்திற்கு பின் அஜித் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பித்தார். “மகிழ் திருமேனி” அவர்களின் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் திரிஷா அவர்கள் நடிப்புல் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் “விடாமுயற்சி”. இப்படம் கடந்த ஆண்டு பொங்கல் பொழுதில் வெளியான துணிவு படத்திற்கு பின் ஆரம்பிக்கப்பட்டு எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது,
அதை பின்னதாக அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் டைட்டில் வெளியிட்டு இருந்தார்கள். அதன் பின் படப்பிடிப்பு நீண்ட நாள் நிறுத்தி வைக்கப்பட்டது, மீண்டும் செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது மறுபடியும் சில பல காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் டிசம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது, இப்படியே மாறி மாறி சென்றது. தற்போது லைக்கா நிறுவனத்தில் பண பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் விடாமுயற்சி படத்தை கிடப்பிலே போட்டு விட்டார்கள். ஆனால் அஜித்தின் 53வது படத்தின் அப்டேட்டை தற்போது விறுவிறுப்பாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…