#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் கலந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான கோட் திரைப்படம் அதிகபட்சமாக 455 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி அறிவித்திருந்தார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆனது.
இந்த படத்தில் விஜய் அப்பா மகன் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை AI தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியுள்ளனர்.
#
கோட் படத்தின் முதல் பாதியும், 2-ஆம் பாதியும் பக்காவாக இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கோட் திரைப்படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு விஜயுடன் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார். சிவகார்த்திகேயன் டோனி ஆகியோர் கேமியோ ரோலில் அசத்தி இருப்பார். இந்நிலையில், வெங்கட் பிரபு அளித்துள்ள பேட்டியில், TheGOAT இன் இரண்டாம் பக்கத்தை நான் முன்பே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு விவரித்திருக்கிறேன். அவருக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. ஆனால் நான் அதை இரட்டை வேடப் பொருளாகக் கூறவில்லை.. மகன் கேரக்டருக்கு தனுஷை போட நினைத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஒடிசா மாநிலம் பாலங்கீர் மாவட்டம் தேபதமுண்டா கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் கார்செல் (45) கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரெனக்…
பெங்களூரில் வியாழக்கிழமை காலை 9.15 மணியளவில் 26 வயதான மதுமிதா என்ற செவிலியர் மீது அவரது கணவர் வெங்கடேஷ் என்பவர்…
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷஹர் மாவட்டத்தில், 51 ஆண்டுகள் தம்பதியாக வாழ்ந்த 70 வயது மூதாட்டிக்கும் 75 வயது முதியவருக்கும் இடையே…
திமுக கூட்டணியில் தேமுதிக இணைக்கப்பட்டது குறித்தும், அவர்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசிய…
மழையின் மெல்லிய சாரலும் குளிர்ந்த காற்றும் பால்கனி அமர்வை இதமாக்கிக் கொண்டிருந்த வேளையில், எதிரே இருந்த கட்டிடத்தின் 9வது மாடியில்…
17 ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில், தவெக அரசு செய்த…