Categories: சினிமா

“பிரதீப் சொல்றதெல்லாம் சுத்த பொய், என் பொண்ண பார்த்து எப்படி இதை பேசலாம்”.. சோசியல் மீடியாவில் கிழித்து தொங்கவிட்ட வனிதா..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருந்து வருகின்றது அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது ஏற்கனவே ஆறு சீசர்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஏழாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது வனிதா விஜயகுமார் அவர்களின் மகள் ஜோதிகா கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

எப்போதும் போல் ஜோதிகாவுக்கும் பிரதீப் ஆண்டனிக்கும் சண்டை முட்டிக்கொண்டது பிக் பாஸ் வீட்டில் முதலீடத்திற்கு ஆசைப்பட்டு பிரதீப் ஆண்டனை தான் ஏழ்மையானவன் என்றும் ஜோதிகா பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் காஸ்ட்லி பிறகு எதற்கு முதல் இடம் என்று சண்டை போட்ட புரோமோ வெளியான நிலையில் அதை குறித்து வனிதா விஜயகுமார் சோசியல் மீடியாவில் பிரதீபாண்டனையை திட்டி திரித்து வருகிறார் அதாவது பிரதீப் ஆண்டனி தான் ஒரு பிச்சைக்காரன் ரேஞ்சுக்குப் பேசி பிக்பாஸ் டைட்டிலை வெல்வதற்கு பிராடு தனம் செய்து வருகிறார் என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த ப்ரோமோவை பார்த்த வனிதா கூறியதாவது கஷ்டப்பட்டு உழைக்கும் ஒரு தாயின் மகள் தான் ஜோவிக்கா உன்னிடம் காசு இல்லைன்னு புலம்புவதற்காக ஏன் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் மேலும் இது சீப்பான கேம் என்றும் பிக் பாஸ் வீட்டில் வரும் பணத்தை வைத்து இவர் படம் தயாரித்து நடிப்பார் என்பதெல்லாம் சுத்த பொய் என்று கூறிய வனிதா விஜயகுமார் திறமை இருந்தால் நன்றாக நடிக்க தெரிந்திருந்தால் பலரும் உங்களை வைத்து படம் எடுப்பார்கள் என்று கலாய்த்து இருக்கின்றார் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது

Archana

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

31 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

31 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

42 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

51 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

53 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago