Categories: சினிமா

இவர் ரசிகன் இல்ல தீவிர பக்தன்.. 250 கிலோ கருங்கல்லில் ரஜினிக்கு கோவில் கட்டி பாலபிஷேகம் செய்த ரசிகர்..

Spread the love

மதுரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டி வழிபாடு செய்யும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது தமிழ் சினிமாவில் ஏற்கனவே நடிகை குஷ்பூ சமந்தா நயன்தாரா நிதி அகர்வால் ஆகியோருக்கு கோயில் உள்ள நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் அவரின் தீவிர ரசிகர் ஒருவர் கோயில் கட்டி இருக்கிறார் சுமார் 250 கிலோ கருங்கல்லில் ரஜினிகாந்துக்கு சிலை வைத்து அதற்கு தினமும் வழிபாடு செய்து வருகிறார்.

மதுரையில் திருமங்கலத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார் இவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று எண்ணி 250 கிலோ கருங்கல்லை வைத்து சிலை ஒன்றை செய்து இருக்கிறார் அந்த சிலைக்கு கீழ் தனது தாய் தந்தையர் புகைப்படத்தையும் விநாயகர் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார் தினந்தோறும் ரஜினி சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகிறார் ரசிகர் என்பது எல்லாம் தாண்டி தீவிர பக்தராக மாறி இருக்கிறார் கார்த்திக்.

மேலும் தனது நீண்ட நாள் கனவு தற்போது தான் நிறைவேறி இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் ஏற்கனவே உலக அளவில் இந்தியாவில் தான் அதிகம் கோயில் வழிபாடு இருக்கின்றது. ஏகப்பட்ட சாமிகள் கோவில்கள் உள்ள நிலையில் தற்போது ரசிகர்கள் திரை பிரபலங்களுக்கும் கோவில் கட்டி வருகிறார்கள் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை தொடர்ந்து தற்போது தலைவர் 170 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தில் அமிதாப்பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Archana

Recent Posts

தோட்டத்தில் வைத்தியம்… விரட்டி விரட்டி மாமூல் கேட்ட போலீஸ்… வீடியோவால் வெடித்த சர்ச்சை… டி.ஐ.ஜி மணிவண்ணன் எடுத்த அதிரடி முடிவு…!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பாரம்பரிய முறையில் வைத்தியம் பார்த்து வந்த நெடுஞ்செழியன் என்பவர், தன்னிடம் காவல்துறையினர் லஞ்சம் கேட்பதாக…

7 minutes ago

“உல்லாசத்துக்கு வரியா..?” புகைப்படத்தை காட்டி கல்லூரி நண்பன் மிரட்டல்… செல்போனால் வந்த வினை… உயிரை மாய்த்துக்கொண்ட இளம்பெண்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.…

16 minutes ago

“ஓடும் ரயிலில் நாயை இழுத்து செல்ல முயற்சி…” மனிதனின் அலட்சியத்தால் பரிதாபமாகப் பலியான வாயில்லா ஜீவன்…! நெஞ்சை உலுக்கும் வீடியோ…!!

நபர் ஒருவரின் அலட்சியமான மற்றும் அவசரச் செயலால், நாய் ஒன்று பரிதாபமாகத் தனது உயிரை இழந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில்…

17 minutes ago

“புகார் அளித்தால் அளித்துக் கொள்ளுங்கள்…” இணைப்பு விமானம் ரத்து… 2 நாட்கள் தவித்த பயணிகள்… டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் அலட்சியம்…!!

ஸ்ரீநகரிலிருந்து டெல்லி வழியாக மும்பை செல்வதற்காக இணைப்பு விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், டெல்லி விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின்…

25 minutes ago

பட்டப்பகலில் பயங்கரம்…! நடந்து சென்ற பெண்களிடம் வேலையை காட்டிய வாலிபர்கள்… இணையத்தில் தீயாய் பரவும் சிசிடிவி காட்சிகள்…!!

தெலங்கானா மாநிலம் ஜன்காமா பகுதியில் உள்ள நெசவாளர் காலனியில் இரண்டு பெண்கள் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு சங்கிலி…

54 minutes ago

BREAKING: 5 திமுக MLA-க்கள் ராஜினாமா?….. தவெக விரித்த பனையூர் வலை…. திமுகவை அதிர வைக்கும் ரகசிய ரிப்போர்ட்….!

திமுகவில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்களால் சில சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள்…

59 minutes ago