Categories: CINEMA

தனது நண்பர் எம்.ஜி.ஆர் அழைத்தும் அரசியல் கட்சியில் சேராத கவிஞர் வாலி.. காரணமே அந்த பிரபலம் தானாம்..!!

தமிழ் சினிமாவில் கவிஞர்களான வலி மற்றும் கண்ணதாசன் ஆகியோருக்கு தனி அடையாளம் உள்ளது. இவர்களது பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. கவிஞர் வாலி, எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் எம்.ஜி.ஆர்-க்கும் சிவாஜிக்கும் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆர்-க்கு மிகவும் நெருக்கமானவர்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியில் சேர்வதற்கு வாலியை அழைத்துள்ளார். ஆனால் வாலி அந்த அழைப்பை ஏற்று ககொள்ளாமல் இருந்தாராம். அதற்கு முக்கிய காரணம் யார் என்று தெரியுமா? வாலி எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அரசியல் கட்சியில் சேராமல் இருந்ததற்கு காரணம் கண்ணதாசன்தானாம்.

ஒரு முறை எம்.எஸ் விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோர் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாலை நேரம் மூவரும் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது கண்ணதாசன் வாலியிடம் மூன்று கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

முதலாவதாக ஒன்று இருக்க மற்றொன்றை நாடாதே, இரண்டாவது சொந்த படம் எடுக்காதே, மூன்றாவது எந்த அரசியல் கட்சியிலும் சேராதே என்பது ஆகும். இதனை தன் வாழ்நாள் முழுக்க வாலி கடைபிடித்துள்ளார். அதனாலேயே எம்ஜிஆரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வாலி மறுத்து விட்டதாக நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

Priya Ram
Priya Ram

Recent Posts

படுத்து கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய தமன்னா.. 7 நாளில் மட்டும் அரண்மனை 4 செய்த வசூல்..!

தமிழ் சினிமாவில் சுந்தர் சி இயக்கத்தில் கடந்த மே 3-ம் தேதி வெளியான திரைப்படம் அரண்மனை 4. இந்த திரைப்படம்…

2 mins ago

விவாகரத்தால் என் குடும்பம் தான் ரொம்ப கஷ்டப்பட்டாங்க.. மனைவியை பிரிந்தது ஏன்..? முதன் முறையாக மனம் திறந்த விஜய் யேசுதாஸ்..!

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வரும் யேசுதாஸ் அவர்களின் மகன் விஜய் யேசுதாஸ். இவர் தமிழ்…

39 mins ago

‘ஸ்டார்’ பட ட்விட்டர் விமர்சனம்.. சூப்பரா, இல்ல சுமாரா..? ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாரா நடிகர் கவின்..!

சினிமாவைப் பொறுத்தவரை டாப் ஹீரோக்களின் திரைப்படங்கள் பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அதில் ஒரு சில…

1 hour ago

நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது.. அவருக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா பெற்றுக்கொண்ட தருணம்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவரான கேப்டன் விஜயகாந்த்-க்கு நேற்று பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த…

2 hours ago

அந்த பார்வையே எங்களை இழுக்காதே.. காந்த கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் GV.பிரகாஷ் பட நடிகை..

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் தமிழில் கடந்த 2016 ஆம்…

15 hours ago

அரண்மனை 4 சக்ஸஸ்-க்கு காரணம் தமன்னா, ராசி கண்ணா டான்ஸ் இல்ல.. மொத்த படத்துக்கு உறுதுணையாக இருந்த அந்த நபர் யார் தெரியுமா..?

என்னதான் அரண்மனை 3 திரைப்படம் ஃபிளாப்பானாலும் அடுத்த சீரியஸை வெற்றி படமாக மாற்றி காட்டுகிறேன் என சவால் விட்ட சுந்தர்…

16 hours ago