Categories: சினிமா

தனது நண்பர் எம்.ஜி.ஆர் அழைத்தும் அரசியல் கட்சியில் சேராத கவிஞர் வாலி.. காரணமே அந்த பிரபலம் தானாம்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் கவிஞர்களான வலி மற்றும் கண்ணதாசன் ஆகியோருக்கு தனி அடையாளம் உள்ளது. இவர்களது பாடல்கள் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. கவிஞர் வாலி, எம்.எஸ் விஸ்வநாதனின் இசையில் எம்.ஜி.ஆர்-க்கும் சிவாஜிக்கும் பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். கவிஞர் வாலி எம்.ஜி.ஆர்-க்கு மிகவும் நெருக்கமானவர்.

ஒருமுறை எம்.ஜி.ஆர் தனது கட்சியில் சேர்வதற்கு வாலியை அழைத்துள்ளார். ஆனால் வாலி அந்த அழைப்பை ஏற்று ககொள்ளாமல் இருந்தாராம். அதற்கு முக்கிய காரணம் யார் என்று தெரியுமா? வாலி எம்ஜிஆரின் அழைப்பை ஏற்று அரசியல் கட்சியில் சேராமல் இருந்ததற்கு காரணம் கண்ணதாசன்தானாம்.

ஒரு முறை எம்.எஸ் விஸ்வநாதன், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி ஆகியோர் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாலை நேரம் மூவரும் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது கண்ணதாசன் வாலியிடம் மூன்று கட்டளைகளை பிறப்பித்துள்ளார்.

முதலாவதாக ஒன்று இருக்க மற்றொன்றை நாடாதே, இரண்டாவது சொந்த படம் எடுக்காதே, மூன்றாவது எந்த அரசியல் கட்சியிலும் சேராதே என்பது ஆகும். இதனை தன் வாழ்நாள் முழுக்க வாலி கடைபிடித்துள்ளார். அதனாலேயே எம்ஜிஆரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள வாலி மறுத்து விட்டதாக நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

admin

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

3 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

4 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

4 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

4 மணத்தியாலங்கள் ago