Categories: சினிமா

சுந்தர்.சி – வடிவேலு பிரிய காரணமே சந்தானம் தானா?.. இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை இருக்கா..?

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் வடிவேலு. சினிமாவில் ராஜ்கிரனால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் கவுண்டமணி மற்றும் செந்தில் உச்சத்தில் இருந்த போது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் விவேக்கும் வளர்ந்து வந்த நிலையில் வடிவேலுக்கு கடுமையான போட்டி இருந்தது. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு உழைத்தேன் முன்னேறினார். தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக் கொண்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் விவேக் கூட நினைந்து பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும் காலம் மாறியதாலும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க அந்த இடத்தை சரியாக வடிவேலோ பயன்படுத்திக் கொண்டார்.

இதனால் வைகைப்புயல் வடிவேலு என்று சொல்லும் அளவுக்கு காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டார். இப்படியான சூழலில் வடிவேலுக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும் பஞ்சாயத்துகளாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வடிவேலு மாரீசன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படியான நிலையில் நடிகர் வடிவேலு பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், வடிவேலுவை காமெடியில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

ஆனால் அவர் சினிமாவில் நடிக்கும் போது ஒரு படத்தில் தான் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பார். தனக்கு படத்தில் எந்த ஜோடியும் இல்லாமல் தனியாக தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார். இப்படி இருக்கையில் வடிவேலு மற்றும் சுந்தர் சி கூட்டணி சினிமாவில் கிளாசிக் ஆனா கூட்டணியாக இருந்தது. சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த வின்னர், கிரி ஆகிய திரைப்படங்களிலும் சுந்தர்சியுடன் தலைநகரம் மற்றும் நகரமாகிய திரைப்படங்களிலும் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் இந்த படங்களை தவிர்த்து இவர்கள் இணைந்து கடந்த சில வருடங்களாக பணியாற்றவில்லை.

இவர்கள் இருவருக்குமே ஒரு பிரச்சனை உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு திரைப்படத்தில் வடிவேலு மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் சந்தானம் நடித்தது வடிவேலுவுக்கு முன்னரே சொல்லப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சந்தனம் தொடர்பான காட்சிகள் தனியாக எடுக்கப்பட்ட எடிட்டிங்கில் படத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. படம் ரிலீசுக்கு பிறகு இதை பார்த்த வடிவேலு உச்சகட்ட கோபமடைந்து படத்தின் பாதியிலேயே தியேட்டரில் இருந்து கிளம்பி விட்டாராம். அப்போதிலிருந்து சுந்தர்சியுடன் முரண்பாடு ஏற்பட எந்த படத்திலும் ஒன்றாக பணியாற்றவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனைக்கு அந்த படத்தில் சந்தானம் நடித்தது தான் முக்கிய காரணம் என பாலாஜி பிரபு பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

8 minutes ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

8 minutes ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

13 minutes ago

“இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் சலுகை ரத்து” கைவிரித்த அமெரிக்கா… வெனிசுலாவை நோக்கி ஓட வேண்டிய கட்டாயம் – கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பூகம்பம்..!!

கச்சா எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு இனி சலுகைகள் வழங்கப்படாது என்று அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. உக்ரைன் போர் மற்றும்…

23 minutes ago

“அம்மா தான் என் தலைவி.. ஆனா ஓட்டு விஜய்க்கு!”… தவெக வேட்பாளருக்காகக் களமிறங்கிய ராமராஜன்… அதிர்ச்சியில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!!

தமிழ் திரையுலகில் 80 மற்றும் 90-களில் உச்ச நட்சத்திரமாகத் திகழ்ந்த 'மக்கள் நாயகன்' ராமராஜன், அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும் திருச்செந்தூர்…

27 minutes ago

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் வேலை… டிப்ளமோ/ டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. மிஸ் பண்ணிடாதீங்க..!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2026-ஆம் ஆண்டிற்கான இளநிலை பொறியாளர் (Junior Engineer - Civil/Electrical) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ…

28 minutes ago