பொதுவாகவே அனைவருமே ஒரு கட்டத்திற்கு பின்னர் திருமண வாழ்க்கையில் நுழைவார்கள். திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை விட பெற்றோர்களை அதிக மகிழ்ச்சியும் மற்றும் கவலையிலும் இருப்பார்கள். காரணம் மகள் இனி நம்முடன் இருக்க மாட்டாள் வேறொரு வீட்டிற்கு செல்ல போகிறாள் என்ற கவலை ஒரு பக்கம் இருந்தாலும் . என்னதான் பாசத்தை ஊட்டி வளர்த்தாலும் ஒரு கட்டத்தில் மகன் அதனால்தான் மகளின் திருமணத்தன்று பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். அதுவும் தந்தைமார்களை சொல்லவே வேண்டாம். இது போன்ற ஒரு நெகிழ்ச்சி காணொளி தான் வளையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்திற்கு தயார் நிலையில் இருக்கும் மணப்பெண் மேக்கப் பை பார்த்த தந்தை மகளை அனைத்து முத்தம் இட்டு அன்பை பரிமாறினார். இவ்வளவு வருடம் தன் கைக்குள் இருந்த பெண் நாளைய தினம் நம்முடன் இருக்க மாட்டாள் என்று வருத்தம் அந்தத் தந்தையின் கண்களில் தெரிகிறது. சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவிற்கு, இந்த தருணத்தில் தன்னுடைய அப்பாவின் நிலையை பார்த்த இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ள தமிழக…
இந்திய அரசியல் வரலாற்றில் பெரும்பான்மை இல்லாத கட்சிகள் ஆட்சி அமைத்திருப்பது ஒன்றும் புதிதல்ல. மத்தியில் பி.வி. நரசிம்ம ராவ், வி.பி.…
திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்புகள் நிலவுவதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், விசிக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய தோழமைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம்…
ஹைதராபாத் நகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது காகிதத்தில் உள்ள சட்டமாக மட்டுமன்றி, நடைமுறையில் எந்த அளவில் உள்ளது என்பதைச் சோதிக்க…
புதுச்சேரி அரசியலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அமைச்சரவை பங்கீடு தொடர்பாக மோதல் வெடித்துள்ள நிலையில், முதல்வர் ரங்கசாமி எடுத்துள்ள…