நகைக் கடனுக்காகப் பெறப்படும் தொகைக்கு வருமான வரி விதிக்கப்படாது என்ற முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒருவருடைய சொத்தை (தங்கத்தை) ஈடாக வைத்தே கடன் பெறப்படுவதால், அந்தத் தொகை அவரது வருமானமாகக் கருதப்படாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிக் கணக்கில் நகைக் கடன் தொகை நேரடியாக வரவு வைக்கப்படும்போது வரி குறித்த கவலைத் தேவையில்லை.
இருப்பினும், ஒருவர் ₹10 லட்சத்திற்கு மேல் நகைக் கடன் வாங்கினால், அதற்கான முறையான ஆவணங்களைப் பராமரிப்பது அவசியமாகும். கடன் வாங்குபவர்கள் தங்கள் சொத்துக்கு ஈடாகப் பணத்தைப் பெறுவதால் இது வரி வரம்பிற்குள் வராது என்றாலும், பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளின் போது போதிய பாதுகாப்பு மற்றும் சட்டப்பூர்வமான ஆவணங்கள் கையில் இருப்பது நல்லது.
இன்னும் 8 மாதத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் 25 மேயர்களில் 1 மேயர் பதவியையாவது தில் இருந்தால் ஜெயித்துக்…
தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்ற தனியார் பள்ளி இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க…
பள்ளிக்குத் தாமதமாக வரும் மாணவர்களைத் தண்டிக்கக் கூடாது என்று தனியார் பள்ளி இயக்குநர் சுகன்யா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அவ்வாறு…
டாஸ்மாக் மதுபாட்டில்களுக்கு டெபாசிட் தொகையாக ₹10 மட்டுமே வாங்க வேண்டும் என்று தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்…
'மக்கள் மேடை' என்னும் புதிய சேவை இயக்கத்தை லதா ரஜினிகாந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளார். தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்காகவும், மாநிலத்தின்…
ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் ஜூலை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள செய்தி குடும்ப அட்டைதாரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…