Categories: சினிமா

சல்மான் கான், சிரஞ்சீவி என டாப் நடிகர்களுடன் நடித்துவிட்டு.. சினிமாவை விட்டு விலகிய அஞ்சலா ஜவேரி.. இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள் தங்களது அழகான நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து விட்டு பின்னர் ஒரு சில திரைப்படங்களில் சினிமாவுக்கு டாட்டா பாய் பாய் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்கள். அப்படி தமிழில் ஒரு சில படங்களில் மற்றும் நடித்த மக்கள் மனதில் மிகப் பிரபலமாக வளம் வந்தவர் நடிகை அஞ்சலா ஜவேரி.

 

இவர் ஹிந்தி மொழியில் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இந்தியில் அறிமுகமான அதே வருடம் தமிழில் அஜித் மற்றும் சத்யராஜ் நடிப்பில் உருவான பகைவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பின்னர் தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார். கவர்ச்சி நடிகை ஆகவும் வளம் வந்த இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் பிரபுதேவா நடிப்பில் உருவான உள்ளம் கொள்ளை போகுதே என்கின்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் ரசிகர்கள் இவரை தனது கனவு கனியாக பார்க்க தொடங்கினார். இதை தொடர்ந்து நீண்ட வருடம் கழித்து இனிது இனிது திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டி விட்டு இந்தி மொழியில் மட்டுமே நடித்து வந்தார். இவர் ஹிந்தியில் சல்மான் கான் மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த இவர் 1997 ஆம் ஆண்டு தருண் அரோகரா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

நடிகை அஞ்சலா ஜவேரிக்கு தற்போது 52 வயது ஆகின்றது. 90-களின் பேவரைட் நடிகையாக இருந்த இவர் தற்போது சினிமாவை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து வருகிறார். இந்நிலையில் இவரின் ரீசன் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இன்னும் அழகு குறையாமல் அப்படியே இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago