Categories: சினிமா

அந்த விஷயத்தை சொல்லி என்னை என் கணவர் ஏமாத்திட்டாரு.. முதல்முறையாக மனம் திறந்த கிருத்திகா உதயநிதி..!

Spread the love

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகரும் தயாரிப்பாளருமாக வளம் வந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின். தற்போது நடிப்பிலிருந்து விலகிய அரசியலில் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். தமிழக துணை முதல்வராக இருந்து வரும் உதயநிதி சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி விட்டார். இருந்தாலும் அவரின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தொடர்ந்து பட தயாரிப்பிலும் விநியோகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. அதன்படி தற்போது காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரதன் நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ளார்.

வணக்கம் சென்னை என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர்தான் கிருத்திகா உதயநிதி. அதன்பிறகு விஜய் ஆண்டனியை வைத்து காளி என்ற திரைப்படத்தை இயக்கினார். மேலும் பேப்பர் ராக்கெட் என்ற வெப் தொடரையும் அவர் இயக்கியுள்ளார். அதனை தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ள நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படியான நிலையில் கிருத்திகா உதயநிதி மற்றும் உதயநிதி இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டனர்.

முதலில் தன்னுடைய காதலை கிருத்திகாவிடம் உதயநிதி வெளிப்படுத்தும்போது அவர் மறுப்பு தெரிவித்து விட்டார். பிறகு அரசியலுக்குள் போக மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என கிருத்திகா கூறிய நிலையில் உதயநிதி வாக்குறுதி கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சினிமா துறையில் நுழைந்து நடிக்க மாட்டேன் எனவும் உதயநிதி சத்தியம் செய்து கொடுத்ததால் இவர்களின் திருமணம் நடந்தது. ஆனால் அந்த இரண்டு சத்தியத்தையும் உதயநிதி மீறிவிட்டதாக கிருத்திகா உதயநிதி சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கலகலப்பாக பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

BREAKING: தவெகவினர் என் மீது செருப்பை வீசினர்… திவ்யா சத்யராஜ் பரபரப்பு புகார்..!!

திமுக மாநிலத் துணைச் செயலாளரான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக தொண்டர்கள் தன் மீது செருப்பு வீசியதாகக்…

15 seconds ago

“விஜய் கொடுத்த அந்த ஒரு அனுமதி” என்னை அவர் கைவிடல… மேடையிலேயே கண்ணீர் விட்ட செங்கோட்டையன்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்…

4 minutes ago

ஷாக்.! “ஒரே ஒரு இரவு மட்டும் அவனோடு” மரண படுக்கையில் மனைவி சொன்ன அந்த வார்த்தை… மனைவியின் கடைசி ஆசையால் நிலைகுலைந்து போன கணவன்..!!

மரணப் படுக்கையில் இருந்த மனைவி, தனது கணவரிடம் கேட்ட அந்த கடைசி ஆசை கணவனின் இதயத்தையே நொறுக்கிவிட்டது. "ஒரே ஒரு…

11 minutes ago

“ஐயோ காப்பாத்துங்க” லிப்டில் நுழைய முயன்ற மருத்துவர்… தலை துண்டானதால் அலறிய செவிலியர்… லிஃப்ட்டுக்குள் 15 நிமிடம் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ..!

2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…

21 minutes ago

மனசாட்சியே இல்லையா..? ரயில் நிலையத்திற்கு பெண் தூக்கி வந்த சூட்கேஸ்.. சோதனையில் தெரிந்த ரத்தக் கறை… உள்ளே இருந்ததைப் பார்த்து அலறிய போலீசார்..!

தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…

29 minutes ago

“உண்மை சொன்ன எனக்கு ஆதரவு இல்லையா..?” மருந்து நிறுவனங்களின் மிரட்டல்.. ORS மோசடியை அம்பலப்படுத்திய மருத்துவர் சிவராஞ்சனி ராஜினாமா..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…

36 minutes ago