“ஊழல்னா ஏன் இவ்ளோ பதற்றம்?”.. ஃபோன் வயர் அறுந்துபோச்சு…. பெயரைச் சொல்லாமலே திமுகவை கதறவிட்ட தவெக…. ஒரே போஸ்ட்டில் சூடான தமிழக அரசியல் களம்…!

Spread the love

தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக இடையே வார்த்தைப் போர்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், “ஊழல்” என்ற வார்த்தையைக் கேட்டாலே திமுகவினருக்குப் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. எந்தவொரு கட்சியின் பெயரையும் நேரடியாகக் குறிப்பிடாமல் “ஊழல்” என்று பொதுவாகக் கூறினாலே, “எங்க அப்பன் குதிருக்குள் இல்லை” என்ற பழமொழிக்கு ஏற்ப திமுகவினர் தாங்களாகவே முன்வந்து பதற்றமடைவதாகத் தனது எக்ஸ் தளப் பதிவில் தவெக சுட்டிக்காட்டியுள்ளது. உரிமம் வழங்குவதில் முறைகேடு நடந்ததா இல்லையா என்ற உண்மையான கேள்விக்குப் பதில் அளிக்காமல், “ஊழல் என்ற வார்த்தையை ஏன் இடைச்செருகல் செய்கிறீர்கள்?” என்று ஆளும்கட்சியினர் அலறுவது ஏன் என்றும், தப்பு செய்யவில்லை என்றால் “அப்படி எதுவும் நடக்கவில்லை” என்று நேர்மையாக மறுத்துவிட்டுப் போக வேண்டியதுதானே என்றும் தவெக கேள்வி எழுப்பியுள்ளது.

திமுகவினரின் இந்தத் தொடர் பதற்றமானது, ஊழல் என்ற வார்த்தை அவர்களுக்கு எந்த அளவுக்கு அடியிலிருக்கும் பலவீனத்தைத் தொடுகிறது என்பதைப் பொதுமக்கள் எளிதில் புரிந்துகொள்ள வழிவகுக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஊழல் செய்யவில்லையென்றால் பதற வேண்டிய அவசியம் என்ன?” என்று வினா எழுப்பியுள்ள தவெக, “ஊழல் இலக்கியமே! ஃபோன் வயர் எப்பவோ அறுந்து போச்சு!” எனக் காரசாரமாக எள்ளி நகையாடியுள்ளது. தமிழக அரசியல் களம் அடுத்தகட்டத் தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், தவெகவின் இந்த அதிரடியான விமர்சனமும், அதற்கு திமுக அளிக்கப்போகும் பதிலடியும் மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னடா பிராங்கா இது?… கைகூப்பி கதறிய காதலி… மயங்கிச் சரிந்த கொடூரம்… கண்விழிக்காமல் போராடும் பரிதாபம்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம்…

3 minutes ago

அதிகாலையில் பயங்கரம்…! வாலிபரை வெட்டி கொன்ற கும்பல்… முன்விரோதம் தான் காரணமா…? இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மயிலார்தேவ்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட சுபான் காலனி கட்டம் 2 பகுதியில், 25 வயதான சோஹைல் என்ற…

14 minutes ago

தங்கை,சகோதரனுடன் வசித்த பெண்… இரவில் மனைவியுடன் இருந்த கணவர்… விடிந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுதா (எ) சிவானி என்ற பெண்ணும், குவாலியரைச் சேர்ந்த யாஷ் தாக்குர் (28) என்ற வாலிபரும்…

23 minutes ago

என் மகளைக் கொன்றது யார்?… 22 வயது பெண் பொறியாளர்… நிதி படேல் படுகொலை வழக்கில்… ஒரு வாரம் கடந்தும் நீடிக்கும் மர்மம்…!!

சூரத் மாவட்டம் கோதவாடி கிராமத்தில் 22 வயது கணினிப் பொறியாளர் நிதி படேல் தனது வீட்டில் கடந்த ஆகஸ்ட் 24-ம்…

27 minutes ago

ஐயோ கடவுளே… சைபர் கிரேடு வலையில் சிக்கி… இளம்பெண்களைக் குறிவைத்து இணையத்தில் நடக்கும் அதிர்ச்சி மோசடி…!

சேலம் மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் மற்றும் ஆன்லைன் மூலமான பண மோசடி புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போலி…

35 minutes ago

“நிர்வாணமாக நின்ற மனைவி…” ரோபோ வேக்கம் கிளீனரால் அம்பலமான கள்ளக்காதல்… மனைவியின் அந்தரங்கத்தை படம் பிடித்த கணவர்…! நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…!!

தைவானைச் சேர்ந்த நபர் ஒருவருக்குத் தனது மனைவி வேறொரு ஆணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால்…

45 minutes ago