அந்தப் பையன் தன் காதலி மீது செய்த கொடூரமான குறும்பினால் அவள் கைகளைக் கூப்பி அழுது கெஞ்சியபோதும் அவன் மனம் இறங்கவில்லை. ஒரு சிறிய விளையாட்டு என்று அவன் தொடங்கிய அந்தப் பிராங்க், எல்லை மீறி அந்தப் பெண்ணின் உடல்நிலையை மோசமான நிலைக்குத் தள்ளியது.
இப்போது அந்தப் பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது; அவள் மயக்கமடைந்துள்ளாள், அவளது கண்கள்கூடத் திறக்கவில்லை. அந்தப் பையன் செய்த மிகப்பெரிய தவறுக்கு இப்போது வருந்துவதைத் தவிர அவனிடம் வேறு வழியில்லை.
https://twitter.com/Rudhrayadav001/status/2094834317491110008/video/1
எந்தவொரு மனிதரின் மனதிலும் உடலிலும் ஆழமான அதிர்ச்சியையும் கெட்ட தாக்கத்தையும் ஏற்படுத்தக்கூடிய கொடூரமான விளையாட்டுகளையும் குறும்புகளையும் யாருக்கும் எப்போதுமே செய்யக்கூடாது என்பதை இந்தச் சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…
சென்னை கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சரண்ராஜ் (36), கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முதல்…
விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு திபன் மையம் அருகே ஏற்பட்ட திடீர் மோதலில், ரவுடி ஷீட்டர் வட்டாடி கிருஷ்ணா என்பவர் சந்தோஷ்…
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குணியால் கிராமத்தில் அமைந்துள்ள மாதா பரணா தேவி கோவிலில்…