தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இதனிடையே கரூர் துயர சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை சூடு பிடித்துள்ளது. சம்பவத்தின் போது ஆம்புலன்ஸை வழிமறித்து டிரைவரை தாக்கிய தமிழக வெற்றி கழகம் சேலம் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல ஏற்கனவே கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை சிறப்பு புலனாய்வு குழுவினர் இரண்டு நாட்கள் விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls)…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் தீவிர…
டெல்லி நீதிமன்ற இளம் நீதிபதி அமன் குமார் ஷர்மாவின் தற்கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு…
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் அஜித்குமார், தற்போது திரையுலகிலிருந்து தற்காலிக இடைவெளி எடுத்துக்கொண்டு கார் பந்தயங்களில் (Car Racing)…
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள படாபூர் கிராமத்தில், 'தாஹிபரா' எனப்படும் உள்ளூர் உணவைச் சாப்பிட்ட 27 குழந்தைகள் உட்பட…
வளைந்து நெளிந்து செல்லும் மலைப் பாதைகளில் பயணம் செய்வது மனதிற்கு இதமளித்தாலும், இயற்கை எப்போது வேண்டுமானாலும் தன் கோர முகத்தைக்…