“அந்த துயரம் இன்னும் என்னை துரத்துகிறது” அதை நினைத்தாலே வேதனை… ஆஃப் கேமரா பேட்டியில் மனம் திறந்த தவெக தலைவர் விஜய்…!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனியார் ஊடகத்திற்கு அளித்த ‘ஆஃப் கேமரா’ பேட்டியில், கரூரில் நடந்த துயரமான சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தச் சம்பவம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, அது தனக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அதன் தீவிரத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளவே தனக்குச் சிறிது காலம் தேவைப்பட்டதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். அந்தத் துயரம் இன்னும் தனது மனதை விட்டு நீங்காமல் துரத்திக் கொண்டிருப்பதாக அவர் வேதனைப்பட்டுள்ளார்.

சினிமா வாழ்வைத் துறந்து முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ள விஜய், சமூகப் பிரச்சனைகள் மற்றும் மக்களின் துயரங்கள் குறித்துத் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், கரூர் சம்பவம் அவரை எந்த அளவிற்குப் பாதித்துள்ளது என்பதை இந்தத் தகவல் வெளிப்படுத்துகிறது.

Soundarya

Recent Posts

“வாங்க பழகலாம்…” கவர்ச்சியாக பேசி மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்த பெண்…. கண்விழித்த நபருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… போலீஸ் விசாரணை…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 32 வயதான லிண்டா மே க்ரூஸ் என்ற பெண், சூதாட்ட விடுதிகள் மற்றும் கிளப்புகளில் சந்திக்கும்…

3 minutes ago

“நாயுடன் தகாத உறவு…?” திருடனை பிடிக்க வைத்த கேமரா…. மனைவி வீடியோவை பார்த்து அதிர்ந்து போன கணவர்…. பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான மாலியா நும்மர்டோர் என்ற பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன்…

13 minutes ago

“மயக்க ஊசியும் 9 இன்சுலின் பாட்டில்களும்…” படுக்கையில் சடலமாக கிடந்த பெண் மருத்துவர்… டைரியில் சிக்கிய உருக்கமான கடிதம்…!!

புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரி வாசுதேவனின் 26 வயது மகள் டாக்டர் யோகலட்சுமி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக்…

24 minutes ago

“சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தா…” வாலிபரை துடிதுடிக்க குத்தி கொன்ற கும்பல்…! டாஸ்மாக் கடை அருகே பயங்கர சம்பவம்…!!

தலைநகர் டெல்லியின் கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரான புவனி, தனது நண்பர் ஆயிஷ் ராமுடன் அப்பகுதியில் உள்ள…

35 minutes ago

“தனிமையில் காதலியுடன் உல்லாசம்…” பெண் குழந்தைக்கு தந்தை…! காதலன் கொடுத்த கருத்தடை மாத்திரையால் இறந்த இளம்பெண்… பகீர் பின்னணி…!!

தெலுங்கானா மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்தில்…

41 minutes ago

“‘ஏன்டா பள்ளிக்கு வரல…?” ஒற்றை கேள்வி கேட்ட தலைமை ஆசிரியர்…. அறைக்குள் புகுந்து அடித்து ரத்தகளரியாக்கிய மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், 54 வயதான தலைமை ஆசிரியர் கர்னல் நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்குத் தொடர்ந்து…

50 minutes ago