“புஸ்ஸி ஆனந்த் என்னை மிரட்டுகிறார்” தவெக நிர்வாகி பரபரப்பு குற்றசாட்டு..!!

Spread the love

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து (தவெக) மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் கல்பனா மற்றும் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் இளவரசி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் அக்கட்சியில் இருந்து விலகி, திமுக-வில் இணைந்துள்ளனர். வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக-வின் முக்கிய பெண் நிர்வாகிகள் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்க மாற்றமாகப் பார்க்கப்படுகிறது.

தங்கள் விலகலுக்கான காரணம் குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கல்பனா, தவெக-வில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். இது குறித்துக் கேள்வி எழுப்பினால், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தங்களை மிரட்டுவதாகவும், பெண்களுக்குப் பாதுகாப்புத் தரும் இயக்கமாகத் திகழும் திமுக-வில் தாங்கள் விரும்பி இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

Soundarya

Recent Posts

“இங்கே இப்படித்தான் சிகிச்சை செய்வோம்” பெண்ணின் ஆடைகளைக் களைந்து.. மருத்துவர் செய்த அசிங்கம்… பெண் நோயாளி பகீர் வாக்குமூலம்..!!

மருத்துவ சிகிச்சை மற்றும் மசாஜ் என்ற போர்வையில் பெண் நோயாளி ஒருவரின் ஆடைகளைக் கட்டாயப்படுத்தி அகற்றி, அவரது அந்தரங்க உறுப்புகளில்…

3 minutes ago

“பணம் கொடுத்தா தான் TC” பெற்றோரிடம் லஞ்சம் கேட்டபோது… கேமராவைக் கண்டதும் நடுங்கிய பள்ளி முதல்வர்… திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்..!!

டெல்லியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், தனது குழந்தையின் மாற்றுச் சான்றிதழை (TC) வாங்குவதற்காக ஒரு தந்தை சென்றுள்ளார். அப்போது…

11 minutes ago

டீக்கடை பெஞ்ச் டூ சோசியல் மீடியா..! ஸ்டாலினின் டிஜிட்டல் புரட்சி.. மாவட்டச் செயலாளர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு…!!

சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில்…

14 minutes ago

டிடிவி தினகரனுக்கு அடுத்த ஷாக்..! செய்தித் தொடர்பாளர் அபுதாஹிர் திடீர் ராஜினாமா.. பெரும் பரபரப்பு..!!

தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் பேசியதற்காக, மன்னார்குடி தொகுதி அமமுக எம்.எல்.ஏ எஸ். காமராஜை கட்சியின்…

16 minutes ago

பகீர் சம்பவம்.. டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா கொடூரம்..! ஓடும் பேருந்தில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. நாடே அதிர்ச்சியில் …!!

டெல்லியில் உள்ள சராய் காலே கான் பகுதியில், பேருந்து ஒன்றில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும்…

19 minutes ago

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அதிரடி மாற்றம்.. இனி இவர்களுக்கு கிடைக்காது… முழு விவரம் இதோ..!!

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்த 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…

20 minutes ago