Categories: சினிமா

விஜய் டிவியை பின்னுக்கு தள்ளி.. டிஆர்பி ரேட்டிங்கில் டாப் இடத்தை பிடித்த சன் டிவியின் புது சீரியல்..!

Spread the love

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. ஒவ்வொரு குடும்பங்களும் சீரியல்களை பார்த்து ரசித்து வருகிறார்கள். சீரியலுக்கு என்று பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை மக்கள் பெரும்பளவில் விரும்பி பார்ப்பார்கள். அதற்கு அடுத்த இடத்தில் இருப்பது விஜய் டிவி.

இந்த இரண்டு சேனல்கள் தான் டிஆர்பி ரேட்டிங்கில் போட்டி போடும். அப்படியே டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்து இருக்கும் சீரியலை பற்றி தான் இதில் நாம் பார்க்க போகிறோம். இதில் கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்து இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு சென்று இருப்பது மல்லி சீரியல். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நகைச்சுவை, காதல், ரொமான்ஸ் என அனைத்தும் ரசிக்கும் படியாக இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தை பல மாதங்களாக கெட்டியாக பிடித்துக் கொண்டு இருக்கும் சீரியல்தான் வானத்தைப்போல. இந்த சீரியல் அண்ணன் தங்கைக்கு இடையே இருக்கும் பாசத்தை காட்டி வருகின்றது. பொன்னி பற்றி எந்த விஷயமும் சின்ராஸுக்கு தெரியக்கூடாது என்பதற்காக பல வேலைகளை பார்த்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் விஜய் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கின்றது. இந்த சீரியல் வர வர சுவாரசியம் குறைந்து வருகின்றது. தொடர்ந்து ரோகிணியை மாட்டி விடாமல் இயக்குனர் காப்பாற்றி வருகின்றார். மேலும் மீனா மற்றும் முத்துவின் கேரக்டரை டம்மியாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்ததாக மூன்றாவது இடத்திற்கு கயல் சீரியல் இருக்கின்றது.

கடந்த வாரம் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தால் கயல் சீரியல் இந்த வாரம் மூன்றாவது இடத்திற்கு சென்று இருக்கின்றது. இதற்குக் காரணம் தொடர்ந்து கயலின் திருமணத்தை ஜவ்வு போல் இழுத்து வருவதால் தான். இந்த முறை இரண்டாவது இடத்தை பிடித்திருப்பது புத்தம் புது சீரியலான மருமகள். கேபிரிலா மற்றும் ராகுல் ரவி தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளியிட்டு வருகிறார்கள். இது பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கின்றது.

எப்போதும் போல முதல் இடத்தை பிடித்திருப்பது சிங்கப்பெண்ணே சீரியல் தான். ஆனந்திக்கும் அன்புக்கும் இடையே உள்ள காதல் ,திருமணம் நடக்க வேண்டும் என்ற ஆசையுடன் மக்கள் விறுவிறுப்பாக பார்த்து வருகிறார்கள் .இதற்கு இடையில் மகேஷ் உள்ளே புகுந்த ஆட்டத்தை குழப்பி வருகின்றார். இதனால் அன்புவின் காதல் என்ன ஆகும் என்பதை பார்ப்பதற்கு மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

நிஜமாகவே அவர் ஆம்பளதானா..? “ஒரு வருஷமா என்ன தொடக்கூட இல்ல” ரகசிய கேமரா வைத்த மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில், பல லட்சம் ரூபாய் செலவு செய்து கோலாகலமாக நடந்த ஒரு திருமணம், தற்போது…

4 minutes ago

இரட்டை குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் பறிபோன உயிர்… தவறான ஊசியால் துடிதுடித்த தாய்.. தனியார் மருத்துவமனையின் பகீர் அலட்சியம்..!!

டெல்லி படேல் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், இரட்டை குழந்தைகளைப் பெற்றெடுத்த சில மணி நேரங்களிலேயே 35 வயதான ஷிவாங்கி…

11 minutes ago

“இதெல்லாம் ஒரு பொழப்பா?”… தந்தையின் ஜீப்… மகனின் குத்தாட்டம்!… போலீஸ் ஜீப்பில் ஆடிய இளைஞருக்கு காத்திருந்த ட்விஸ்ட்… ஒரு ரீல்ஸால் சிதைந்த கனவு…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், காவல்துறை சீருடையைத் தவறாகப் பயன்படுத்திய இளைஞர் ஒருவரின் செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சஹாதேய்…

12 minutes ago

“செத்தாலும் என் புள்ளையை விடமாட்டேன்” ஆற்றில் மகனை நெஞ்சோடு சேர்த்தபடி சடலமாக மீட்கப்பட்ட தாய்.. கலங்கும் இணையதளம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு படகு விபத்தில், உயிரிழந்த தாய் மற்றும் மகனின் உடல்கள் ஒன்றையொருவர் இறுக்கமாகக்…

18 minutes ago

வாந்தி வருதுப்பா..! சாக்கடை நீரை உடலில் ஊற்றிக்கொண்டு உணவருந்திய பிரபலம்.. இது நகைச்சுவையா..? இல்ல பைத்தியக்காரத்தனமா..? வைரலாகும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…

26 minutes ago

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

32 minutes ago