நடிகர் வடிவேலுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதை விட, பிச்சை எடுத்துக்கூட பிழைப்பேன் என்று நடிகை சோனு பேசியிருப்பது தற்போது திரையுலகில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. யூடியூப் சேனல் ஒன்றின் ‘Rapid Fire’ நேர்காணலில் பங்கேற்ற அவர், தனக்குப் பணத்தை விட சுயமரியாதைதான் மிக முக்கியம் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
வடிவேலுவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கக் கூடாது என்பதற்காக, தான் இதுவரை சுமார் 16 பட வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக சோனு அதிர்ச்சிகரமான தகவலைக் கூறியுள்ளார். இவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை நடந்தது என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் தற்போது காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன.
வாழ்வாதாரத்திற்காக வெயிலிலும் மழையிலும் சாலையோரம் அமர்ந்து வியாபாரம் செய்யும் ஏழை எளிய மக்களின் உழைப்பு, பல நேரங்களில் சிலரின் இரக்கமற்ற…
தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவரவிருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சி வேட்பாளர்களுடன் நடத்திய…
சமீபத்தில் ஒரு ஹோட்டலில் நடந்த இச்சம்பவம், இன்றைய கால மாற்றத்தைப் பற்றி நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. சுமார் 35 வயது…
பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன், 2019 ஜூலை மாதம் தற்கொலை செய்து கொள்வதற்கு…
ஈரான் உடனான மோதல் தொடங்கி 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தின் (Congress) அனுமதியின்றி போரைத் தொடர முடியாது…
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள கஸ்பா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள…