BREAKING: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும்… மாணவர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…!

Spread the love

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவது மட்டுமல்லாமல் மற்ற திறன்களையும் ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் அளவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையும், குறுவட்ட மலையில் ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29 வரையும், வட்டாரம் அளவில் அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக்டோபர் 27 முதல் அக்டோபர் 31 வரையும், மாநில அளவில் நவம்பர் 24 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரையும் கலைத்திருவிழா நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

திமுகவை மக்கள் ஏக்கத்தோடு தேடுவாங்க… பிள்ளை தன் தாயை தேடித்தானே ஓடும்… ஸ்டாலின் அறிக்கை..!!

குழந்தைகள் புதிய பொம்மையைப் பார்த்தால் அது வேண்டுமென விரும்புவார்கள், ஆனால் இரண்டு நாட்களிலேயே அது போர் அடித்துவிடும் என்பதால் அதைத்…

6 minutes ago

கூட்டணிக்காக விஜய் இதை செய்யவே கூடாது… ஜான் பாண்டியன் எச்சரிக்கை…!!

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…

10 minutes ago

“நாங்க 94% இந்தியர்கள் சார்…” மத்திய அமைச்சருக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த அபிஜித் திப்கே… இணையத்தில் பரவும் வீடியோ…!!!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…

11 minutes ago

“இனி டாஸ்மாக் மூடுறது சந்தேகம் தான்”… அரசுப் பொறுப்பில் முதலமைச்சர் விஜய்யின் நண்பர்.. தமிழகத்திற்குள் நுழைந்த ஆந்திர மதுபான லாபி..?

ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…

15 minutes ago

மறுபடியும் ஒரு உலகப் பேரழிவா?.. கோரத்தாண்டவம் ஆடும் எபோலா வைரஸ்… WHO விடுத்த சர்வதேச அவசர எச்சரிக்கை… நடுங்கும் உலக நாடுகள்..!!!

காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…

17 minutes ago

சார் எங்க ஏரியால கரண்ட் இல்ல… “எம்.எல்.ஏ ஊரில் இல்லை” ஆனா அந்த ஆள் யார் தெரியுமா..? பவர் கட் குறித்து கிண்டலடித்த ஜெயக்குமார்..!!

தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…

18 minutes ago