தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்காக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வித் திறன் மேம்படுவது மட்டுமல்லாமல் மற்ற திறன்களையும் ஊக்குவிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வரும் நிலையில் பசுமையும் பாரம்பரியமும் என்ற தலைப்பில் 2025-26 ஆம் கல்வியாண்டின் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பள்ளிகள் அளவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை வருகின்ற ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரையும், குறுவட்ட மலையில் ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 29 வரையும், வட்டாரம் அளவில் அக்டோபர் 13 முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரையும், மாவட்ட அளவில் அக்டோபர் 27 முதல் அக்டோபர் 31 வரையும், மாநில அளவில் நவம்பர் 24 முதல் நவம்பர் 28ஆம் தேதி வரையும் கலைத்திருவிழா நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
குழந்தைகள் புதிய பொம்மையைப் பார்த்தால் அது வேண்டுமென விரும்புவார்கள், ஆனால் இரண்டு நாட்களிலேயே அது போர் அடித்துவிடும் என்பதால் அதைத்…
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக, தமிழக முதலமைச்சர் விஜய் மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்க தீவிரமாகச் செயல்பட…
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் மற்றும் ஜார்ஜ் சோரோஸ் கும்பலிடமிருந்து பின்தொடர்பவர்களைத் தேடுபவர்களைக் கடுமையாக விமரிசித்து…
ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி…
காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவி வருவதை அடுத்து,…
தமிழகத்தில் நிலவும் தொடர் மின்வெட்டு குறித்து முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில்…