வாஷிங்டனில் நடைபெற்ற ஏ ஐ உச்சி மாநாட்டில் அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, நீண்ட காலமாகவே அமெரிக்காவின் தொழில்நுட்பத் துறை தீவிரமான உலகமயமாக்களை பின்பற்றியது. மற்ற நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நடைமுறை லட்சக்கணக்கான அமெரிக்கர்களை பெரிதும் பாதித்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய டெக் நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி அங்கு இந்தியாவில் இருந்து பணியாளர்களை வேலைக்கு அமர்த்தி அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்து விட்டன.
அது மட்டுமல்லாமல் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்ததும் நடந்தது. Google, மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் அமெரிக்கா வழங்கக்கூடிய சுதந்திரத்தை பயன்படுத்தி அதிக லாபத்தை ஈட்டுகின்றன. இனி அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன். அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தொழிற்சாலைகள் கட்டுவதையும் இந்தியர்களை வேலைக்கு எடுப்பதையும் இத்தோடு விட்டுவிட்டு உள்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் செய்வார்" என்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க…
பணியாளர் தேர்வாணையம் (SSC), மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப்…
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவரஞ்சனி என்ற…
ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக நிலைத்தன்மையின் அடையாளமாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த சீசன் ரசிகர்களிடையே பெரும்…
உலகையே பெரும் போர்ப் பயத்தில் ஆழ்த்தி வந்த மேற்காசியப் பதற்றம், ஒருவழியாக சுமுகமான முடிவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தங்களுக்குள்…
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாநில அரசு மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள்…