பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஜூன் மாத இறுதியில் இருந்து பெய்து வரும் பருவமழை காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 120க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்ததோடு கால்நடைகளும் உயிரிழந்துள்ளது. தற்போதும் தொடர்ந்து கனமழை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் பல இடங்களில் சாலைகள் உடைந்து கிடக்கின்றன.
இதனால் மக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாமலும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். இது தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் வாழ்த்தியது. இப்படியான நிலையில் கனமழையில் சாலை அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பஞ்சாபில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்வதற்கு உள்ளூர் வாசிகள் மனித பாலமாக மாறி உதவினர். தற்போது தொடர்பான வீடியோ வைரலாகி பலருடைய பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம், தமிழக அரசியல் களத்தில் மிகப்பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…
சமூக ஊடகங்களில் இயங்கும் சில இளைஞர்களைக் 'கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள்' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த்…
அதிமுக முன்னாள் எம்பி டாக்டர் வேணுகோபால் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். கட்சியின் தற்போதைய தலைமை, உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தேர்தல் பின்னடைவுகள்…
தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துள்ளார். கடவுள் நம்பிக்கையும், ஜோதிடக்…
சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…
திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…