உத்திரபிரதேசம் மாநிலம் ஜான்சி நகர் பகுதியில் வசித்து வரும் ரவீந்திர அஹிர்வார்(30) என்ற நபர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு lic யில் மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றி வந்தார். கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் உள்ள இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்கினார். நேற்று காலை அரசு கல்லூரி மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். விளையாடும்போது அசோகரியத்தை உணர்ந்த அவர் மைதானத்திலிருந்து தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அவர் தண்ணீரை குடித்த உடனே வாந்தி எடுத்து சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அதிகாலையில் எழுந்து, அப்பா நான் விளையாட போறேன் என்று கூறிவிட்டு மகிழ்ச்சியாக சென்றுள்ளார். பிறகு சற்று நேரத்திலேயே அவருடைய இறப்புச் செய்தி குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சியை தான் தந்தது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…
பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…
லக்னோ விகாஸ் நகர் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை திடீரென பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது.…
அலிகார் சந்தைப் பகுதியில் சுற்றித் திரிந்த காளை ஒன்று, தண்ணீர் குடிப்பதற்காக அங்கிருந்த ஒரு பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் (Water…