“அய்யோ பிறந்து இரண்டு நாள் கூட ஆகல”… தாய்ப்பால் குடிக்கும் போதே மூச்சு திணறி உயிரிழந்த பச்சிளம் குழந்தை… சென்னையில் சோகம்…!

Spread the love

சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவை சேர்ந்த பிரதீப் குமார் என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது முறையாக கர்ப்பிணியாக இருந்த ராஜேஸ்வரிக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்தனர். இதனிடையே நேற்று காலை ராஜேஸ்வரி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதறிப் போன ராஜேஸ்வரி உடனே மருத்துவர் களைத்த நிலையில் மருத்துவர்கள் விரைந்து வந்து குழந்தையை பரிசோதனை செய்தனர். அப்போது குழந்தை இறந்து போனது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்ட தான் குழந்தை உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

1 மணத்தியாலம் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

1 மணத்தியாலம் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

1 மணத்தியாலம் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

1 மணத்தியாலம் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

1 மணத்தியாலம் ago