திடீர் திருப்பமாக வீட்டிற்குள் வந்த தர்ஷிகா…. ஷாக்காகி நின்ற விஷால்… வீட்டிற்குள் வெடித்தது சண்டை..!

By Soundarya on தை 13, 2025

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன்  நிகழ்ச்சியை விஜய் சேதுபதி  தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 7 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது. 98 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

   

கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் பவித்ரா, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், விஷால், ரயான், சௌந்தர்யா இருந்த நிலையில் கடந்த வாரம் மஞ்சரி மற்றும் ராணவ் மற்றும்  அருண், தீபக் ஆகியோர் வெளியேறினர். இந்த வாரத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருந்தது.

   

பிக்பாஸ்8 வீட்டை விட்டு வெளியேற விஷால்தான் காரணமா? - தர்ஷிகா விளக்கம்! | Is  Vishal the reason for leaving the Bigg Boss 8 house Darshika Explanation -  kamadenu tamil

 

வீட்டை விட்டு வெளியேறி போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்தார்கள். இதனால் வீட்டிற்குள் சண்டையும் அவ்வப்போது வெடித்தது. மேலும் விஷால் லவ் கன்டென்ட் பண்ணிட்டார் என்று சக போட்டியாளர்கள் கூற அது ஒரு பிரச்சினையாக மாறியது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பிகிப்ஸ வீட்டிற்குள் தர்ஷிகா வந்துள்ளார்.

அவர் விஷாலிடம் சிரித்துக்கொண்டே தன பேசுகிறார். ஆனால் என்னை பற்றி எதுவும் பேச வேண்டாம் என ரவீந்தரிடம் கூற இருவருக்கும் சண்டை. முற்றிவிட்டது இந்த புரோமோ வெளியாகியுள்ளது.