தமிழ்நாட்டில் இன்று (மே 14) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,23,200-க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் திடீரென கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் குறைந்து ரூ.1,20,000-க்கு விற்பனையானது. இந்த விலையிறக்கத்தைத் தொடர்ந்து, இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,050-க்கும், ஒரு சவரன் ரூ.120,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மறுபுறம், வெள்ளியின் விலை இன்று கணிசமாகக் குறைந்து நுகர்வோருக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.315-க்கும், ஒட்டுமொத்தமாக ஒரு கிலோவுக்கு ரூ.5,000 வரை சரிந்து ரூ.3,15,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும் நிலையில் வெள்ளியின் விலை சரிவைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…
தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…
லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…
சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…
இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…