“குரு புஷ்ய யோகம்”, தெய்வீக வலிமை கொண்டுள்ளதால், புதிய தொழில்களை தொடங்க இன்றைய நாள் (ஆகஸ்ட் 21, 2025 – வியாழக்கிழமை) ஏற்றது. இந்த தினம் அக்ஷய திருதியை விட அபூர்வமான தினமாகும். குருவிற்குரிய வியாழனும், பூச நட்சத்திரமும் இணைந்து வருவதே, குரு புஷ்ய யோக நாள். அக்ஷய திரிதியை ஆண்டுக்கு 1 முறை வரும், ஆனால் குரு புஷ்ய யோகம் ஆண்டிற்கு 2/ 3 முறை வரும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி, காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12 8 மணி வரை இந்த யோகம் வருகிறது.
அக்ஷய திருதியை விட, குருவின் நிறமான மஞ்சள் நிறத்தில் உள்ள தங்கத்தை இன்று வாங்கினால் மிக மிக யோகம். லக்ஷ்மி தாயார், பூச நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அந்நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்கினால், எதிர்காலத்தில் உச்சத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த சிறப்பு மிக்க நாளில், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானையும் அதன் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக நல்லது. புதிய சிகிச்சைகள், உடற்பயிற்சி நடைமுறைகளை தொடங்குவதற்கு இந்த நாள் சிறந்த நாளாக விளங்குகிறது. திருமணம் முடிக்க, சொத்துக்களை வாங்க, இந்த நாள் சிறந்த நாள்.
குரு புஷ்ய யோக நாளில் எதை மேற்கொள்ளலாம்
இந்த புண்ணிய நாளில் தொடங்கவிருக்கும் அனைத்து முயற்சிகளும், 99.99 % வெற்றியைத் அளிக்கிறது.
திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…
ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…