இன்று ரொம்ப யோகமான நாள்: அட்சய திருதியை நாளை மிஸ் பண்ணிடீங்களா..? கவலையை விடுங்க… இன்று இதை செய்ய மறக்காதீங்க…!!

Spread the love

“குரு புஷ்ய யோகம்”, தெய்வீக வலிமை கொண்டுள்ளதால், புதிய தொழில்களை தொடங்க இன்றைய நாள் (ஆகஸ்ட் 21, 2025 – வியாழக்கிழமை) ஏற்றது. இந்த தினம் அக்ஷய திருதியை விட அபூர்வமான தினமாகும். குருவிற்குரிய வியாழனும், பூச நட்சத்திரமும் இணைந்து வருவதே, குரு புஷ்ய யோக நாள். அக்ஷய திரிதியை ஆண்டுக்கு 1 முறை வரும், ஆனால் குரு புஷ்ய யோகம் ஆண்டிற்கு 2/ 3 முறை வரும். ஆகஸ்ட் 21 ஆம் தேதி, காலை 6.11 மணி முதல் மறுநாள் மதியம் 12 8 மணி வரை இந்த யோகம் வருகிறது.

அக்ஷய திருதியை விட, குருவின் நிறமான மஞ்சள் நிறத்தில் உள்ள தங்கத்தை இன்று வாங்கினால் மிக மிக யோகம். லக்ஷ்மி தாயார், பூச நட்சத்திரத்தை தேர்ந்தெடுத்து அந்நாளில் பிறந்ததாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், இந்த குரு புஷ்ய யோக நாளில் தங்கம் வாங்கினால், எதிர்காலத்தில் உச்சத்தை அடைவார்கள் என்பது ஐதீகம். இந்த சிறப்பு மிக்க நாளில், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானையும் அதன் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள குருவையும் வணங்குவது மிக நல்லது. புதிய சிகிச்சைகள், உடற்பயிற்சி நடைமுறைகளை தொடங்குவதற்கு இந்த நாள் சிறந்த நாளாக விளங்குகிறது. திருமணம் முடிக்க, சொத்துக்களை வாங்க, இந்த நாள் சிறந்த நாள்.

குரு புஷ்ய யோக நாளில் எதை மேற்கொள்ளலாம் 

  • புதிய வாகனம் வாங்குவது
  • தங்கம், வெள்ளி வாங்குவதால் நல்ல அதிர்ஷ்டத்தை அளிக்கும்
  • புதிய வணிக நிறுவனம் தொடங்க ஏற்ற நாள்.
  • மந்திரம் மற்றும் தந்திரத்தை கற்றுக்கொள்வது
  • பெரியவர்கள், குரு அல்லது ஆசிரியரிடம் அறிவைப் பெறுதல், ஆசி பெறுதல்
  • புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்
  • தர்மம், தானம் செய்யலாம்

இந்த புண்ணிய நாளில் தொடங்கவிருக்கும் அனைத்து முயற்சிகளும், 99.99 % வெற்றியைத் அளிக்கிறது.

Srimathi

Recent Posts

திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம்…

3 minutes ago

FLASH NEWS: கார் கோர விபத்து… 8 பேர் பலியான சோகம்… கோயிலுக்குப் போன இடத்தில் நேர்ந்த பெரும் சோகம்…!

ஆந்திர மாநிலம் சிலகலடோனா பகுதியில் நிகழ்ந்த கோர சாலை விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவிலிருந்து மந்த்ராலயம் ராகவேந்திரா கோயிலுக்குப்…

9 minutes ago

கண்கலங்க வைக்கும் துயரம்: “டீ குடிக்கச் சென்ற இடத்தில் எமன்..” – சாத்தூரில் 3 பிளஸ்-2 மாணவர்கள் பலியான நெஞ்சை உருக்கும் பின்னணி…!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நள்ளிரவில் நிகழ்ந்த கோர விபத்து, ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கியுள்ளது. மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நண்பர்களான…

16 minutes ago

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

2 மணத்தியாலங்கள் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

2 மணத்தியாலங்கள் ago