தமிழகத்தில் குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 2 மற்றும் 2A) பணியிடங்களில் 625 காலி பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது. முன்னதாக சார்பதிவாளர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடுதலாக 625 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது..
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) வெளியிட்டுள்ள புதிய ஆண்டு அறிக்கையின்படி, அதன் தலைமை…
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி…
தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்து, அதனை முழுமையாக ஒழிப்பதற்காக முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு…
தமிழ்நாடு அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ அமைச்சர்கள் பட்டியலை, தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்போதைய ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளார். தமிழக…
தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவர் விஜய்…
உத்தரப் பிரதேசம் மொராதாபாத் பகுதியில் ஒட்டுமொத்த மருத்துவ உலகையுமே ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரிய மருத்துவ நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. சம்பல்…