தமிழகத்தில் குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 2 மற்றும் 2A) பணியிடங்களில் 625 காலி பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது. முன்னதாக சார்பதிவாளர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடுதலாக 625 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது..
மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ குடியிருப்பு கட்டிடத்தின் இரண்டாவது பிரிவில் வெள்ளிக்கிழமை அன்று திடீரென பயங்கர தீ…
அமெரிக்க பெடரல் வங்கியின் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகளால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென 2,493…
மத்தியப் பிரதேச மாநிலம் சியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராம அரசு ஆரம்பப் பள்ளியில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை வகுப்பறையை…
அரசியல் களத்தில் தனக்கென தனி முத்திரை பதித்த சென்னை தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.கலைராஜன், தற்போது திமுகவிலிருந்து விலகி,…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும்,…
மதுரை திருப்பரங்குன்றம் திருமலையூரைச் சேர்ந்தவர் முருகேசன், இவரது மகன் அறிவரசன் (40). இவர் கப்பலூரில் உள்ள ஒரு தனியார் பார்சல்…