தமிழகத்தில் குரூப் 2 எனப்படும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு (குரூப் 2 மற்றும் 2A) பணியிடங்களில் 625 காலி பணியிடங்கள் கூடுதலாக உயர்த்தப்பட்டுள்ளதாக tnpsc தெரிவித்துள்ளது. முன்னதாக சார்பதிவாளர் உள்ளிட்ட 645 காலி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூலை 15ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கூடுதலாக 625 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மொத்த பணியிடங்கள் எண்ணிக்கை 1270 ஆக அதிகரித்துள்ளது..
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், 16 வயது சிறுமி ஒருவருக்குச் சிகரெட்டில் கஞ்சா மற்றும் போதை மருந்துகளைக் கலந்து கொடுத்து, சிறுவர்கள்…
லக்கிம்பூர் கேரியில் மோசமான சாலை நிலையைச் கண்டித்தும், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு எதிராகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைதியான முறையில் தர்ணா…
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவுக்கு தமிழ் மாநில முஸ்லிம்…
மதுராந்தகம் இடைத்தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பணிக்குழுப் பட்டியலில் இருந்து, செங்கல்பட்டு மாவட்டப் பொறுப்பு அமைச்சராக இருக்கும் சரத்குமாரின்…
அதிமுக இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் மற்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய முக்கிய…
ஒரு வாரத்திற்கும் மேலாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த VS பாபுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…