தமிழகத்தில் TNPSC கேள்வித்தாள்களை பிழையின்றி தயாரிக்க நிபுணர் குழுவை அறிவுறுத்தியுள்ளதாக அதன் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தவறான கேள்விகளை வடிவமைக்கும் நிபுணர்களை பணியில் இருந்து மாற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில நேரங்களில் பிழைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறதாகவும் குறிப்பிட்டார். மேலும் சமீபத்தில் முடிந்த குரூப் 2 மற்றும், 2 A பதவிகளில் காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள சமீபத்திய…
மணிப்பூரில் நிலவும் இனக்கலவரங்களுக்கு மத்தியில், அங்குள்ள 'ப்னே மனாஷே' (Bnei Menashe) சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பேரைத் தனது…
சிவகங்கை மாவட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்த வழக்கில், விறகு வெட்டும் தொழிலாளிக்கு ஐந்து தூக்கு…
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முன்னாள் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத், ஈரான் மோதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், அதிகரித்துள்ள வாக்கு சதவீதமும் இளைஞர்களின் எழுச்சியும் அரசியல் களம் எத்தகைய…
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, முதல்வர் ஸ்டாலினின் கொடைக்கானல் பயணம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. கடந்த…