தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெறத் தவறிய குடும்ப அட்டைதாரர்களுக்கு, இன்றும் ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே 97 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்குப் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீதமுள்ள 3 சதவீதத்தினருக்கும் இது முறையாகச் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பயணக் காரணங்களாலோ அல்லது பிற சூழல்களாலோ இதுவரை பொங்கல் தொகுப்பைப் பெறாதவர்கள், தங்களுக்குரிய ரேஷன் கடைகளை அணுகி இன்று பெற்றுக் கொள்ளலாம். அனைத்துத் தகுதியுள்ள பயனாளிகளுக்கும் விநியோகம் செய்யப்படுவதைக் கண்காணிக்கவும், எவ்விதப் புகாருமின்றி விநியோகத்தை முடிக்கவும் கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…
மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…
தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…
தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…