“மரங்களின் நண்பன்” பிரபல இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா காலமானார்… பெரும் சோகம்..!!

Spread the love

அசாம் மாநிலத்தின் திப்ருகர் பகுதியைச் சேர்ந்த பிரபல இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா (84) உடல்நலக்குறைவால் காலமானார். ‘மரங்களின் நண்பன்’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் இவர், தனது வாழ்நாள் முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காகப் பெரும் பங்காற்றியவர். குறிப்பாக, ‘கிரீன் திப்ருகர்’  எனும் பசுமைத் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு, அவற்றை வளர்த்தெடுத்து அந்தப் பகுதியையே பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர் என்ற பெருமைக்குரியவர்.

இலாப நோக்கற்ற முறையில் இயற்கையை நேசித்த ராதேஷ்யாம் கோயங்கா, ‘மக்கள் நாயகன்’ எனப் போற்றப்பட்டார். இவரது மறைவு இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் அவரது பசுமைப் பணிகளை நினைவு கூர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

BREAKING: மகளிருக்கு இலவசமாக 5 ஆடுகள்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தை உயர்த்தும் நோக்கில் 'வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம்' என்னும் புதிய திட்டத்தை அரசு பட்ஜெட்டில்…

1 மணத்தியாலம் ago

மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்…! ரூ.33 கோடியில் வெளியான மாஸ் திட்டம்… நடமாடும் மருத்துவ மையங்கள் குறித்த நிதியமைச்சரின் அறிவிப்பு…!!

மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வகையில், 1,000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் என நிதியமைச்சர்…

1 மணத்தியாலம் ago

BREAKING: “கலைஞர் கனவு இல்லம் இனி வெற்றி வீடு…” பட்ஜெட்டில் வெளியான அதிரடி பெயர் மாற்றம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்குப் பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த 'கலைஞர் கனவு இல்லம்' திட்டமானது தற்போது…

1 மணத்தியாலம் ago

BREAKING: உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000-ஆக அதிகரிப்பு… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் கடலோரச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், மீன்பிடித் தடைக்கால உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000…

1 மணத்தியாலம் ago

BREAKING: மின் கட்டமைப்புக்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு…! 40,000 பழைய மின்மாற்றிகளை மாற்ற அதிரடி திட்டம்…!!

தமிழகத்தில் மின் விநியோகச் சீரமைப்பு மற்றும் தடையற்ற மின்சாரத்தை உறுதிசெய்யும் நோக்கில், ரூ.2,000 கோடி செலவில் 40,000 பழமையான மின்மாற்றிகள்…

2 மணத்தியாலங்கள் ago

BREAKING: கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு ரூ.1,678 கோடி நிதி ஒதுக்கீடு… நிதிநிலை அறிக்கையில் வெளியான அதிரடித் திட்டங்கள்…!!

தமிழக வரவு செலவுத் திட்டத்தில் நெசவுத் தொழில் மற்றும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் வகையில் கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த்…

2 மணத்தியாலங்கள் ago